For Daily Alerts
Just In
நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்.. திருப்பி அனுப்ப 7 மணி நேரம் போராடிய மக்கள்- வீடியோ
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமம் ஒன்றில் நள்ளிரவில் காட்டுயானைக் கூட்டம் நுழைந்து விளைநிலங்களை சேதப்படுத்தியது. வனத்துறையினர் உரிய நேரத்திற்கு வராத போதும், கிராம மக்களே சுமார் 7 மணி நேரம் போராடி அந்த யானைகளை மீண்டும் காட்டுக்குள் திருப்பி அனுப்பியுள்ளனர். எனினும் காட்டு யானைகளின் வரவால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
வீடியோ:
Comments
nilgiri elephant roaming oneindia tamil videos நீலகிரி கிராமம் காட்டு யானைகள் பீதி ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Near Nilgiri the villages are in panic because of wild elephants roaming in the village.
Story first published: Tuesday, August 16, 2016, 16:12 [IST]