For Quick Alerts
For Daily Alerts
Just In
காவிரி விவகாரம்: செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்- வீடியோ
உளுந்தூர்பேட்டை: காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து உளுந்தூர்பேட்டையில் வாலிபர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். கர்நாடகவை கண்டித்து அவர் முழக்கமிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் போராட்டம் தீவிரமடையும் என்று அவர் கூறினார்.
வீடியோ
Comments
English summary
Youth stage protest against Karnataka, In the wake of protest scaling mobile phone tower in Ulundurpet.
Story first published: Wednesday, September 14, 2016, 18:37 [IST]