வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவின் கான்சாஸில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் கான்சாஸில் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகிவிட்டனர்.

கான்சாஸ் நகரில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு டெக்யூலா கேசி பாரில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அப்போது அங்கிருந்த 4 பேர் கொல்லப்பட்டனர்.

Four people killed after gunman opens fire in Kansas

மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இன்னும் பிடிபடவில்லை. அவர் யார், எதற்காக இதை செய்தார் என தெரியவில்லை.

அமெரிக்காவில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடைபெறுவது மக்களை அச்சமடைய செய்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

English summary
Four people have been killed and at least five others injured in a shooting in Kansas City5, America.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X