வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகளவில் 50 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பலி எண்ணிக்கை.. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவில் அதிகம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா நோயால் உலக அளவில், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா

    2020ம் ஆண்டு, ஏப்ரல் 2ம் தேதி நிலவரப்படி கொரோனா வைரஸ் COVID-19 காரணமாக, இதுவரை 981,428 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 50,255ஐ தாண்டியுள்ளது.

    Worldwide Covid deaths cross 50,000

    இதில் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், 2 லட்சத்து 6,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    லேசான அறிகுறிகளுடன், 692,496 (95%) பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 37,029 (5%) பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கையில், இத்தாலி, 13,915 நோயாளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 10,003 பேருடன் ஸ்பெயின் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 5,369 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ்- 4,032, ஈரான்- 3,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனோ.. ஸ்பெயினில் 10 ஆயிரத்தை தாண்டியது இறப்பு எண்ணிக்கை கொரோனோ.. ஸ்பெயினில் 10 ஆயிரத்தை தாண்டியது இறப்பு எண்ணிக்கை

    உலகம் முழுக்க மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 986,279 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது ஒரு மில்லியன் என்ற அளவுக்கு சென்றுள்ளது.

    English summary
    Worldwide Covid deaths cross 50,000, positive cases fast approaching 1M- Italy and Spain huge loss of lives continues
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X