By Chandru
| Updated: Wednesday, November 17, 2021, 14:08 [IST]
ஜெய்பீம் திரைப்படத்தில் போலீசால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜாக்கண்ணு மனைவி செங்கேணி கர்ப்பிணியாக போராடும் காட்சி நெஞ்சை உருக்க வைத்தது.
1/18
ஜெய்பீம் படத்தைப்போல் கள்ளக்குறிச்சியில் கொடூரம்... கர்ப்பிணி பெண்ணுக்கு அடி உதை....! போலீசார் இழுத்து சென்ற 5 குறவர்கள் எங்கே? - Oneindia Tamil
/photos/5-malaikurava-tribes-were-under-police-custody-relatives-are-urge-to-save-them-oi71102.html
ஜெய்பீம் திரைப்படத்தை போல் கள்ளக்குறிச்சியில் கணவனை இழுத்து சென்ற போலீசாரிடம் கர்ப்பிணி பெண் போராடி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2/18
ஜெய்பீம் படத்தைப்போல் கள்ளக்குறிச்சியில் கொடூரம்... கர்ப்பிணி பெண்ணுக்கு அடி உதை....! போலீசார் இழுத்து சென்ற 5 குறவர்கள் எங்கே? - Oneindia Tamil
/photos/5-malaikurava-tribes-were-under-police-custody-relatives-are-urge-to-save-them-oi71102.html#photos-1
ஜெய்பீம் திரைப்படத்தில் போலீசால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜாக்கண்ணு மனைவி செங்கேணி கர்ப்பிணியாக போராடும் காட்சி நெஞ்சை உருக்க வைத்தது.
3/18
ஜெய்பீம் படத்தைப்போல் கள்ளக்குறிச்சியில் கொடூரம்... கர்ப்பிணி பெண்ணுக்கு அடி உதை....! போலீசார் இழுத்து சென்ற 5 குறவர்கள் எங்கே? - Oneindia Tamil
/photos/5-malaikurava-tribes-were-under-police-custody-relatives-are-urge-to-save-them-oi71102.html#photos-2
இந்நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி அருகே போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குறவர் இனத்தைச் சேர்ந்த கணவர் சக்திவேலை மீட்க கர்ப்பிணி பெண் ஒருவர் போராடி வரும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4/18
ஜெய்பீம் படத்தைப்போல் கள்ளக்குறிச்சியில் கொடூரம்... கர்ப்பிணி பெண்ணுக்கு அடி உதை....! போலீசார் இழுத்து சென்ற 5 குறவர்கள் எங்கே? - Oneindia Tamil
/photos/5-malaikurava-tribes-were-under-police-custody-relatives-are-urge-to-save-them-oi71102.html#photos-3
போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணு உடலை போலீசாரே வேறு இடத்தில் வீசியதுதான் ஜெய்பீம் திரைப்படத்தின் கரு ஆகும்.
5/18
ஜெய்பீம் படத்தைப்போல் கள்ளக்குறிச்சியில் கொடூரம்... கர்ப்பிணி பெண்ணுக்கு அடி உதை....! போலீசார் இழுத்து சென்ற 5 குறவர்கள் எங்கே? - Oneindia Tamil
/photos/5-malaikurava-tribes-were-under-police-custody-relatives-are-urge-to-save-them-oi71102.html#photos-4
ஜெய்பீம் படத்தில் கணவர் ராஜாக்கண்ணுவுக்காக மனைவி செங்கேணி கையில் ஒரு குழந்தை, வயிற்றில் ஒரு குழந்தையுடன் போலீஸ் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வழக்கறிஞர் சந்துரு மூலம் நீதிக்கு போராடினார்.
6/18
ஜெய்பீம் படத்தைப்போல் கள்ளக்குறிச்சியில் கொடூரம்... கர்ப்பிணி பெண்ணுக்கு அடி உதை....! போலீசார் இழுத்து சென்ற 5 குறவர்கள் எங்கே? - Oneindia Tamil
/photos/5-malaikurava-tribes-were-under-police-custody-relatives-are-urge-to-save-them-oi71102.html#photos-5
இதே காட்சிகள் இன்றும் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்து கொண்டிருப்பதுதான் பெரும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
7/18
ஜெய்பீம் படத்தைப்போல் கள்ளக்குறிச்சியில் கொடூரம்... கர்ப்பிணி பெண்ணுக்கு அடி உதை....! போலீசார் இழுத்து சென்ற 5 குறவர்கள் எங்கே? - Oneindia Tamil
/photos/5-malaikurava-tribes-were-under-police-custody-relatives-are-urge-to-save-them-oi71102.html#photos-6
கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையம் கிராமத்தில் மலைக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
8/18
ஜெய்பீம் படத்தைப்போல் கள்ளக்குறிச்சியில் கொடூரம்... கர்ப்பிணி பெண்ணுக்கு அடி உதை....! போலீசார் இழுத்து சென்ற 5 குறவர்கள் எங்கே? - Oneindia Tamil
/photos/5-malaikurava-tribes-were-under-police-custody-relatives-are-urge-to-save-them-oi71102.html#photos-7
இந்த குறவர் இனத்தைச் சேர்ந்த 5 ஆண்களை கள்ளக்குறிச்சி கிரைம் போலீசார் என்று சொல்லிக்கொண்ட காவல்துறையினர் வீடுபுகுந்து அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.
9/18
ஜெய்பீம் படத்தைப்போல் கள்ளக்குறிச்சியில் கொடூரம்... கர்ப்பிணி பெண்ணுக்கு அடி உதை....! போலீசார் இழுத்து சென்ற 5 குறவர்கள் எங்கே? - Oneindia Tamil
/photos/5-malaikurava-tribes-were-under-police-custody-relatives-are-urge-to-save-them-oi71102.html#photos-8
இந்த ஆண்கள் 5 பேரும் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு 5 நாட்கள் ஆகின்றன. ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன ஆனார்கள்? என்பதை போலீசார் தெரிவிக்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.