bredcrumb

ஆதரவற்ற குழந்தைகள் முகத்தில் கடவுளை கண்ட.. 'பல குரல் மன்னன்' நடிகர் ரோபோ சங்கர்!

By Chandru
| Published: Monday, August 16, 2021, 15:05 [IST]
தஞ்சை மேம்பாலம் அருகில் சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஆதரவற்ற தாய் தந்தை இழந்த மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் தங்கி பயின்று வருகின்றனர்.
ஆதரவற்ற குழந்தைகள் முகத்தில் கடவுளை கண்ட.. 'பல குரல் மன்னன்' நடிகர் ரோபோ சங்கர்!
1/7
தஞ்சை மேம்பாலம் அருகில் சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஆதரவற்ற தாய் தந்தை இழந்த மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் தங்கி பயின்று வருகின்றனர்.
ஆதரவற்ற குழந்தைகள் முகத்தில் கடவுளை கண்ட.. 'பல குரல் மன்னன்' நடிகர் ரோபோ சங்கர்!
2/7
எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்த இல்லத்தில் 92 மாணவ மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.
ஆதரவற்ற குழந்தைகள் முகத்தில் கடவுளை கண்ட.. 'பல குரல் மன்னன்' நடிகர் ரோபோ சங்கர்!
3/7
சுதந்திர தின விழாவையொட்டி இந்த இல்லத்தில் தஞ்சை நகர காவல்துறை சார்பில் நிகழ்வு நடைபெற்றது.
ஆதரவற்ற குழந்தைகள் முகத்தில் கடவுளை கண்ட.. 'பல குரல் மன்னன்' நடிகர் ரோபோ சங்கர்!
4/7
மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் திரைப்பட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் நகைச்சுவை நிகழ்வு நடைபெற்றது.
ஆதரவற்ற குழந்தைகள் முகத்தில் கடவுளை கண்ட.. 'பல குரல் மன்னன்' நடிகர் ரோபோ சங்கர்!
5/7
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பல நடிகர்கள் நடிகைகள் குரலில் பேசியும் ரயில் விமானம் இவற்றின் சப்தங்கள் எழுப்பியும்  சிறுவர்களை மகிழ்வித்தார்.
ஆதரவற்ற குழந்தைகள் முகத்தில் கடவுளை கண்ட.. 'பல குரல் மன்னன்' நடிகர் ரோபோ சங்கர்!
6/7
மாணவி ஒருவர் ஓடி விளையாடு பாப்பா என்ற பாடலை பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிறுமிக்கு ரோபோ சங்கர் 500 ரூபாய் சிறப்பு பரிசாக வழங்கி மாணவியை பாராட்டினார்.
ஆதரவற்ற குழந்தைகள் முகத்தில் கடவுளை கண்ட.. 'பல குரல் மன்னன்' நடிகர் ரோபோ சங்கர்!
7/7
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தி சிறுவர்களை மகிழ்வித்தார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X