By Chandru
| Updated: Saturday, November 20, 2021, 11:04 [IST]
பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தது தொடர்பாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
1/12
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! - Oneindia Tamil
/photos/actor-surya-twitt-about-3-agriculture-law-repeal-oi71222.html
பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தது தொடர்பாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
2/12
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! - Oneindia Tamil
/photos/actor-surya-twitt-about-3-agriculture-law-repeal-oi71222.html#photos-1
நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.
3/12
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! - Oneindia Tamil
/photos/actor-surya-twitt-about-3-agriculture-law-repeal-oi71222.html#photos-2
பிரதமரின் இந்த அறிவிப்பி குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
4/12
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! - Oneindia Tamil
/photos/actor-surya-twitt-about-3-agriculture-law-repeal-oi71222.html#photos-3
ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும், கார்ப்பரேட்களின் பிடியில் இந்திய விவசாயம் சிக்கிக் கொள்ளும், ஆகவே அந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.
5/12
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! - Oneindia Tamil
/photos/actor-surya-twitt-about-3-agriculture-law-repeal-oi71222.html#photos-4
பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் ஒன்று சேர்ந்து பல மாதங்களாக இந்த போராட்டத்தை நடத்தி வந்தனர்.
6/12
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! - Oneindia Tamil
/photos/actor-surya-twitt-about-3-agriculture-law-repeal-oi71222.html#photos-5
மேலும் பல்வேறு அடக்கு முறைகளையும் மீறி விவசாய பெருமக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தனர்.
7/12
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! - Oneindia Tamil
/photos/actor-surya-twitt-about-3-agriculture-law-repeal-oi71222.html#photos-6
இந்நிலையில் நேற்று காலை மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். தமிழக முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.
8/12
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! - Oneindia Tamil
/photos/actor-surya-twitt-about-3-agriculture-law-repeal-oi71222.html#photos-7
இந்நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "உழவே தலை" விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது.
9/12
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
மக்கள் தான் எஜமானர்கள்... சீறும் சூர்யாவின் பரபரப்பு ட்வீட்?.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! - Oneindia Tamil
/photos/actor-surya-twitt-about-3-agriculture-law-repeal-oi71222.html#photos-8
ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.