bredcrumb

விவாகரத்து முடிவால் சுக்குநூறாக உடைந்து விட்டேன்...! உருக்கமாக பேசிய விஜய் பட நடிகை?

By Chandru
| Published: Tuesday, December 7, 2021, 17:22 [IST]
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா, கடந்த அக்டோபர் மாதம் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
விவாகரத்து முடிவால் சுக்குநூறாக உடைந்து விட்டேன்...! உருக்கமாக பேசிய விஜய் பட நடிகை?
1/6

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா, கடந்த அக்டோபர் மாதம் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
விவாகரத்து முடிவால் சுக்குநூறாக உடைந்து விட்டேன்...! உருக்கமாக பேசிய விஜய் பட நடிகை?
2/6
சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவு ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது என்றே கூறலாம். மேலும் அவர்களின் பிரிவு குறித்து பல்வேறு வந்தந்திகளும் பரவி வந்தது.
விவாகரத்து முடிவால் சுக்குநூறாக உடைந்து விட்டேன்...! உருக்கமாக பேசிய விஜய் பட நடிகை?
3/6

சமந்தா முன்பு தனது விவாகரத்து முடிவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்து இருந்தார். இதனிடையே தற்போது மீண்டும் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.
விவாகரத்து முடிவால் சுக்குநூறாக உடைந்து விட்டேன்...! உருக்கமாக பேசிய விஜய் பட நடிகை?
4/6

அதன்படி அவர் கூறியதாவது "ஆரம்பத்தில் நான் மிகவும் பலவீனமானவள் என்று நினைத்தேன் என்றார். 
விவாகரத்து முடிவால் சுக்குநூறாக உடைந்து விட்டேன்...! உருக்கமாக பேசிய விஜய் பட நடிகை?
5/6

விவாகரத்து பிரிவால், நான் நொறுங்கி இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். நான் இவ்வளவு வலிமையானவளாக இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை என்றார்.
விவாகரத்து முடிவால் சுக்குநூறாக உடைந்து விட்டேன்...! உருக்கமாக பேசிய விஜய் பட நடிகை?
6/6

மேலும் இன்று நான் எவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நான் இவ்வளவு வலிமையுடையவள் என்பது இதற்கு முன் எனக்கு தெரியாது" என தெரிவித்துள்ளார் சமந்தா. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X