bredcrumb

ஆத்தா நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்!....தமிழகத்தில் இன்றுமுதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.....மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!

By Chandru
| Published: Wednesday, September 1, 2021, 13:00 [IST]
தமிழகத்தில் கொரோனா தடுப்புக்கான கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.
ஆத்தா நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்!....தமிழகத்தில் இன்றுமுதல்  பள்ளி, கல்லூரிகள் திறப்பு.....மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!
1/10

தமிழகத்தில் கொரோனா தடுப்புக்கான கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. 
ஆத்தா நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்!....தமிழகத்தில் இன்றுமுதல்  பள்ளி, கல்லூரிகள் திறப்பு.....மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!
2/10
பள்ளிகள் திறக்கப்படுவதால் பெற்றோர், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என தமிழக அரசு உறுதியளித்திருக்கிறது.
ஆத்தா நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்!....தமிழகத்தில் இன்றுமுதல்  பள்ளி, கல்லூரிகள் திறப்பு.....மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!
3/10
பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவியர் மகிழ்ச்சியில் உள்ளனர். 
ஆத்தா நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்!....தமிழகத்தில் இன்றுமுதல்  பள்ளி, கல்லூரிகள் திறப்பு.....மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!
4/10
மாணவ, மாணவியர் முகக் கவசம், தனி நபர் இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆத்தா நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்!....தமிழகத்தில் இன்றுமுதல்  பள்ளி, கல்லூரிகள் திறப்பு.....மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!
5/10

பஸ் பாஸ் இல்லாவிட்டாலும் சீருடை அணிந்திருந்தாலே அரசுப் பேருந்துகளில் மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆத்தா நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்!....தமிழகத்தில் இன்றுமுதல்  பள்ளி, கல்லூரிகள் திறப்பு.....மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!
6/10

மேலும் பேருந்துகளிலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆத்தா நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்!....தமிழகத்தில் இன்றுமுதல்  பள்ளி, கல்லூரிகள் திறப்பு.....மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!
7/10
தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளும் திறக்கப்பட்டது. சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆத்தா நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்!....தமிழகத்தில் இன்றுமுதல்  பள்ளி, கல்லூரிகள் திறப்பு.....மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!
8/10
மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகளிலேயே கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஆத்தா நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்!....தமிழகத்தில் இன்றுமுதல்  பள்ளி, கல்லூரிகள் திறப்பு.....மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!
9/10

கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு படிக்க வரும் மாணவர்கள் தடுப்பூசி சான்று, ஆர்டிபிசிஆர் சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X