bredcrumb

சூடு பிடிக்கும் பாரத் பந்த்!...நாடுமுழுவதும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த விவசாயிகள்!....ரயில் சேவையும் ஸ்தம்பித்தது!

By Chandru
| Updated: Monday, September 27, 2021, 13:16 [IST]
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் தொடங்கிய நிலையில் டெல்லி- மீரட் வரை போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
சூடு பிடிக்கும் பாரத் பந்த்!...நாடுமுழுவதும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த விவசாயிகள்!....ரயில் சேவையும் ஸ்தம்பித்தது!
1/15
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் தொடங்கிய நிலையில் டெல்லி- மீரட் வரை போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
சூடு பிடிக்கும் பாரத் பந்த்!...நாடுமுழுவதும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த விவசாயிகள்!....ரயில் சேவையும் ஸ்தம்பித்தது!
2/15
நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சூடு பிடிக்கும் பாரத் பந்த்!...நாடுமுழுவதும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த விவசாயிகள்!....ரயில் சேவையும் ஸ்தம்பித்தது!
3/15

இந்த சட்டங்களை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் முதல் 10 மாதங்களாக பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 
சூடு பிடிக்கும் பாரத் பந்த்!...நாடுமுழுவதும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த விவசாயிகள்!....ரயில் சேவையும் ஸ்தம்பித்தது!
4/15
மேலும் இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் கார்பரேட் நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டும் என்பது விவசாயிகளின் வாதமாக உள்ளது.
சூடு பிடிக்கும் பாரத் பந்த்!...நாடுமுழுவதும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த விவசாயிகள்!....ரயில் சேவையும் ஸ்தம்பித்தது!
5/15
ஆனால் மத்திய அரசோ இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு பலன்கள் உள்ளன. அவர்களது வருமானத்தை அவர்கள் பெருக்கிக் கொள்ள முடியும் என்கிறது. 
சூடு பிடிக்கும் பாரத் பந்த்!...நாடுமுழுவதும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த விவசாயிகள்!....ரயில் சேவையும் ஸ்தம்பித்தது!
6/15
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி இந்த 3 வேளாண் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இன்றுடன் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஓராண்டு ஆகிறது.
சூடு பிடிக்கும் பாரத் பந்த்!...நாடுமுழுவதும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த விவசாயிகள்!....ரயில் சேவையும் ஸ்தம்பித்தது!
7/15

இதை எதிர்க்கும் வகையில் நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். 
சூடு பிடிக்கும் பாரத் பந்த்!...நாடுமுழுவதும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த விவசாயிகள்!....ரயில் சேவையும் ஸ்தம்பித்தது!
8/15
இந்நிலையில் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆங்காங்கே விவசாயிகள் மறியல் நடத்தி வருகிறார்கள். 
சூடு பிடிக்கும் பாரத் பந்த்!...நாடுமுழுவதும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த விவசாயிகள்!....ரயில் சேவையும் ஸ்தம்பித்தது!
9/15

மேலும் டெல்லியில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை முடக்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X