bredcrumb

இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய சென்னை நகர ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Wednesday, April 21, 2021, 10:30 [IST]
அதிகரிக்கும் கொரோனா பரவலால் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய சென்னை நகர சாலைகள்.
இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய சென்னை நகர ஃபோட்டோஸ்
1/6
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய சென்னை நகர ஃபோட்டோஸ்
2/6
இரவு நேர ஊடரங்கால் வெறிச்சோடி காணப்பட்ட சென்னை நகர பிரதான சாலைகள்.
இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய சென்னை நகர ஃபோட்டோஸ்
3/6
ஊரடங்கு அமலில் உள்ள சமயத்தில் ெவெளியில் நடமாடுவோரை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து போலீசார்.
இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய சென்னை நகர ஃபோட்டோஸ்
4/6
ஊடரங்கு அமலில் உள்ள இரவு நேரத்தில் சென்னையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார்.
இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய சென்னை நகர ஃபோட்டோஸ்
5/6
இரவு நேர ஊரடங்கின் போது வீதியில் இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்.
இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய சென்னை நகர ஃபோட்டோஸ்
6/6
இரவு நேர ஊரடங்கின் போது சென்னை நகர வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X