bredcrumb

இனி சென்னை அதிமுகவின் கோட்டை...! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!

By Chandru
| Published: Tuesday, November 30, 2021, 11:09 [IST]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வினியோகம் கடந்த 26-ந்தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது.
இனி சென்னை அதிமுகவின் கோட்டை...! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!
1/7
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வினியோகம் கடந்த 26-ந்தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது.
இனி சென்னை அதிமுகவின் கோட்டை...! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!
2/7
சென்னை ராயபுரம் எட்டியப்ப நாய்க்கர் பள்ளி அருகே நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விருப்ப மனு வழங்கினார். 
இனி சென்னை அதிமுகவின் கோட்டை...! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!
3/7

அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் எழுச்சியோடு மனுக்களை அளித்து வருகிறார்கள் என்றார். 
இனி சென்னை அதிமுகவின் கோட்டை...! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!
4/7
மேலும் இதை பார்க்கும்போது ஒரு மகத்தான வெற்றியை அ.தி.மு.க. பெறும். சென்னை விரைவில் அ.தி.மு. க.வின் கோட்டையாக மாறும் என்பது தெரிகிறது என்றார். 
இனி சென்னை அதிமுகவின் கோட்டை...! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!
5/7
தேர்தலை சுதந்திரமான, அமைதியான, நேர்மையான முறையில் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்றார்.
இனி சென்னை அதிமுகவின் கோட்டை...! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!
6/7
எங்களை பொறுத்தவரையில் மக்கள் பிரச்சினைகளுக்கு எப்போதும் துணை நிற்பவர்கள் நாங்கள். அதுதான் அ.தி.மு.க. ஆரம்பத்தில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாங்கள்தான் போராட்டம் நடத்தினோம் என்றார். 
இனி சென்னை அதிமுகவின் கோட்டை...! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!
7/7

பொய்யான வாக்குறுதிகளை அளித்தது தி.மு.க. மக்கள் பிரச்சினைகளுக்கு போராட என்றும் எங்கள் இயக்கம் தயங்காது என இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X