bredcrumb

கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியா

By Mohana Priya
| Published: Thursday, May 6, 2021, 17:21 [IST]
கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தில் ஒட்டு மொத்த இந்தியாவும் தவித்து வருகிறது.
கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியா
1/7
கொரோனாவால் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியா
2/7
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியா
3/7
மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாததால் கார்களிலேயே வைத்து பலருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியா
4/7
ஒரே ஆம்புலன்சில் இருவருக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியா
5/7
மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியதால், கொரோனா நோயாளிகளுக்கு மரத்தடி நிழலில் சிகிச்சை அளிக்கும் பரிதாப நிலை.
கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியா
6/7
கொரோனாவில் கோர பிடியில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஒரே இடத்தில் எரியூட்டப்படும் உடல்கள்.
கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியா
7/7
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மயானத்தில் எரியூட்ட 20 மணி நேரம் வரை காத்திருக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X