bredcrumb

கரடியிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்...! நீலகிரியில் பாச போராட்டம்...! நடந்தது என்ன?

By Chandru
| Published: Thursday, October 28, 2021, 11:41 [IST]
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மலைப் பகுதியில் உள்ள குஞ்சப்பனை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் இவரது மகன் ராமராஜ் வயது 23 விவசாயி தொழில் செய்து வருகிறார்.
கரடியிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்...!  நீலகிரியில் பாச போராட்டம்...! நடந்தது என்ன?
1/12
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மலைப் பகுதியில் உள்ள குஞ்சப்பனை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் இவரது மகன் ராமராஜ் வயது 23  விவசாயி தொழில் செய்து வருகிறார். 
கரடியிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்...!  நீலகிரியில் பாச போராட்டம்...! நடந்தது என்ன?
2/12
சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட குஞ்சப்பனை பிரிவு வனப்பகுதியை யொட்டியுள்ள செட்டில்மெண்ட் பகுதியில் ராமராஜ் தனது மனைவி சித்ரா  ,தனது தந்தை சந்திரன் ,தாய் ராஜம்மாள், மற்றும் தம்பி ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 
கரடியிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்...!  நீலகிரியில் பாச போராட்டம்...! நடந்தது என்ன?
3/12
ராமராஜ் தனது வீட்டில் பப்பி என்று பெயரிட்டு செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
கரடியிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்...!  நீலகிரியில் பாச போராட்டம்...! நடந்தது என்ன?
4/12
இந்த நிலையில் ராமராஜ் தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தார் அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் தாய் கரடி ஒன்றுதோட்டத்துக்குள் வந்துள்ளது.
கரடியிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்...!  நீலகிரியில் பாச போராட்டம்...! நடந்தது என்ன?
5/12

ராமராஜன் கரடியை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து தப்பியோட முயற்சி செய்தார்.அப்போது சற்றும் எதிர்பாராத போது திடீரென கரடி அவரது தலையை தாக்க கைகளை ஓங்கியது 
கரடியிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்...!  நீலகிரியில் பாச போராட்டம்...! நடந்தது என்ன?
6/12

அப்போது ராமராஜ் சுதாரித்துக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள கைகளால் தடுத்து சத்தம் போட்டுள்ளார்.
கரடியிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்...!  நீலகிரியில் பாச போராட்டம்...! நடந்தது என்ன?
7/12
இந்நிலையில் தான் கண் முன்னே தனது எஜமானரை கரடி தாக்குவதை கண்டதும் தோட்டத்தில் இருந்த வளர்ப்பு நாய் பப்பி தொடர்ந்து குரைத்துக் கொண்டே கரடியை விடாமல் துரத்தியது 
கரடியிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்...!  நீலகிரியில் பாச போராட்டம்...! நடந்தது என்ன?
8/12
நாய் பப்பி விடாமல் தொரட்டியதால் தாய் கரடி தனது குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. 

கரடியிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்...!  நீலகிரியில் பாச போராட்டம்...! நடந்தது என்ன?
9/12

இதுகுறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ராமராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X