bredcrumb

மட மடவென விழுந்த மழை...சிலு சிலுனு காத்து.....மக்கள் மனதை குளிர்வித்த அடைமழை!

By Chandru
| Published: Friday, August 13, 2021, 12:10 [IST]
தென்மேற்கு பருவமழை காரணமாக, தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மட மடவென விழுந்த மழை...சிலு சிலுனு காத்து.....மக்கள் மனதை குளிர்வித்த அடைமழை!
1/6
தென்மேற்கு பருவமழை காரணமாக, தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மட மடவென விழுந்த மழை...சிலு சிலுனு காத்து.....மக்கள் மனதை குளிர்வித்த அடைமழை!
2/6
தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியிலும் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது.
மட மடவென விழுந்த மழை...சிலு சிலுனு காத்து.....மக்கள் மனதை குளிர்வித்த அடைமழை!
3/6
புதுச்சேரியில் இரவு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

மட மடவென விழுந்த மழை...சிலு சிலுனு காத்து.....மக்கள் மனதை குளிர்வித்த அடைமழை!
4/6
புதுச்சேரி நகரப் பகுதிகளான ரெட்டியார்பாளையம், நெல்லித்தோப்பு, தட்டாஞ்சாவடி மற்றும் கிராமப் பகுதிகளான திருக்கனூர், மதகடிப்பட்டு, மடுகரை, வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

மட மடவென விழுந்த மழை...சிலு சிலுனு காத்து.....மக்கள் மனதை குளிர்வித்த அடைமழை!
5/6
திடீர் காற்றுடன் கனமழை காரணமாக பூமி குளிர்ந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
மட மடவென விழுந்த மழை...சிலு சிலுனு காத்து.....மக்கள் மனதை குளிர்வித்த அடைமழை!
6/6
இன்று தமிழகத்தில் சில பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் என  வானிலை மையம் அறிவித்துள்ளது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X