bredcrumb

கல்லாபெட்டியில் கை வைத்த கொள்ளையன்.. காட்டிகொடுத்த கேமரா !

By Chandru
| Published: Saturday, July 24, 2021, 16:47 [IST]
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி பலர் திருட்டு சம்மவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லாபெட்டியில் கை வைத்த கொள்ளையன்.. காட்டிகொடுத்த கேமரா !
1/7
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி பலர் திருட்டு சம்மவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லாபெட்டியில் கை வைத்த கொள்ளையன்.. காட்டிகொடுத்த கேமரா !
2/7
புதுச்சேரி நடேசன் நகரில் மதுபானக் கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
கல்லாபெட்டியில் கை வைத்த கொள்ளையன்.. காட்டிகொடுத்த கேமரா !
3/7
இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கல்லாபெட்டியில் கை வைத்த கொள்ளையன்.. காட்டிகொடுத்த கேமரா !
4/7

கடை உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டி காலியாக இருந்ததை கண்டு பணம்  திருடு போனதை உணர்ந்துள்ளார்.
கல்லாபெட்டியில் கை வைத்த கொள்ளையன்.. காட்டிகொடுத்த கேமரா !
5/7
இதுகுறித்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் படி ரெட்டியார்பாளையம் போலிசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கல்லாபெட்டியில் கை வைத்த கொள்ளையன்.. காட்டிகொடுத்த கேமரா !
6/7
அப்போது கடையில் இருந்த சிசிடிவை ஆய்வு செய்த போது நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் கல்லாபெட்டியை உடைத்து அதில் இருந்த பணத்தை அள்ளி செல்லும் சிசிடிவி கேமரா காட்சி பதிவாகியிருந்தது.
கல்லாபெட்டியில் கை வைத்த கொள்ளையன்.. காட்டிகொடுத்த கேமரா !
7/7

சிசிடிவி காட்சிகளை கொண்டு பூட்டிய கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையனை ரெட்டியார்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X