bredcrumb

நா எங்க எப்படி இருக்க வேண்டியவன்....! குடியிருப்புக்குள் கோழியை தொரத்திய சிறுத்தை...! சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!

By Chandru
| Published: Friday, October 15, 2021, 16:26 [IST]
சத்தியமங்கலம் ஆசனூர் அருகே குடியிருப்பு பகுதியில் கோழி பிடிக்க வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நா எங்க எப்படி இருக்க வேண்டியவன்....! குடியிருப்புக்குள் கோழியை தொரத்திய சிறுத்தை...! சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!
1/8
சத்தியமங்கலம் ஆசனூர் அருகே குடியிருப்பு பகுதியில் கோழி பிடிக்க வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நா எங்க எப்படி இருக்க வேண்டியவன்....! குடியிருப்புக்குள் கோழியை தொரத்திய சிறுத்தை...! சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!
2/8
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.  
நா எங்க எப்படி இருக்க வேண்டியவன்....! குடியிருப்புக்குள் கோழியை தொரத்திய சிறுத்தை...! சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!
3/8
வனப்பகுதியில் வசிக்கும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதி வழியாக செல்லும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். 
நா எங்க எப்படி இருக்க வேண்டியவன்....! குடியிருப்புக்குள் கோழியை தொரத்திய சிறுத்தை...! சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!
4/8

இந்நிலையில் இன்று அதிகாலை சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு வந்த சிறுத்தை அப்பகுதியில் நடமாடிய கோழியை பிடிப்பதற்காக துரதியுள்ளது. 
நா எங்க எப்படி இருக்க வேண்டியவன்....! குடியிருப்புக்குள் கோழியை தொரத்திய சிறுத்தை...! சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!
5/8

மேலும் கோழி சிறுத்தையிடம் இருந்து தப்பிப்பதற்காக அதிவேகத்தில் ஓடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 
நா எங்க எப்படி இருக்க வேண்டியவன்....! குடியிருப்புக்குள் கோழியை தொரத்திய சிறுத்தை...! சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!
6/8
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு குடியிருப்பு பகுதிக்குள் வந்த சிறுத்தை நாயை அடித்து இழுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
நா எங்க எப்படி இருக்க வேண்டியவன்....! குடியிருப்புக்குள் கோழியை தொரத்திய சிறுத்தை...! சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!
7/8

மேலும் அதே போல் நாயை தேடிவந்த சிறுத்தை இன்று அதிகாலை கோழியை பிடிப்பதற்காக குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது என தெரிவித்தனர்.
நா எங்க எப்படி இருக்க வேண்டியவன்....! குடியிருப்புக்குள் கோழியை தொரத்திய சிறுத்தை...! சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!
8/8
இந்நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடிய சிறுத்தை சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதால் ஆசனூர் மலைப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X