bredcrumb

உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.. பிழைப்பு போச்சு.. ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்!

By Chandru
| Published: Saturday, July 10, 2021, 13:13 [IST]
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.
உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.. பிழைப்பு போச்சு..  ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்!
1/9
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.
உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.. பிழைப்பு போச்சு..  ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்!
2/9
நாடுமுழுவதும் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது.
உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.. பிழைப்பு போச்சு..  ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்!
3/9
இந்த நிலையில் இன்ற ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.103.53க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ராமேஸ்வரத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.96.23க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.. பிழைப்பு போச்சு..  ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்!
4/9
ராமேஸ்வரம் முக்கிய சுற்றுலா தளம் என்பதால் இங்கு சுமார் 400க்கும் அதிகமான ஆட்டோகலும்;, 100க்கும் அதிகமான நான்கு சக்கர வாகனங்களும் இயங்கி வருகிறது.
உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.. பிழைப்பு போச்சு..  ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்!
5/9
கொரோனா ஊரடங்களில் தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததையடுத்து கடந்த சில நாட்களாக ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரத்தை சுற்றி பார்க்க ஆர்வம் காட்டாமல் திரும்பி செல்கின்றனர்.
உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.. பிழைப்பு போச்சு..  ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்!
6/9
இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்ந்து வரும் ஆட்டோ, வேன்; தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் வாசிகளும் தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்வால் தங்களது இரு சக்கர வானங்களை இயக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.. பிழைப்பு போச்சு..  ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்!
7/9
உயர்ந்து வரும் பெட்ரோல் விலையால் இருசக்கர வாகனங்களில் செல்வதற்கு பதிலாக நடந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.. பிழைப்பு போச்சு..  ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்!
8/9
ராமநாதபுரத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து விறகில் அடுப்பு வைத்தும் காரில் கயிறு கட்டி இழுத்தும் நூதன போராட்டம்  அரண்மனையில் மக்கள் நீதி மைய கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.. பிழைப்பு போச்சு..  ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்!
9/9
ராமநாதபுரத்தில் உள்ள அரண்மனை முன்பு இன்று மக்கள் நீதி மையம் சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் மக்கள் நீதி மைய கட்சி சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பெண்கள் அணியினர் நூதன முறையில் விறகு அடுப்பில் சமைத்தும் காரில் கையறு கட்டி  இழுத்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X