By Chandru
| Published: Thursday, November 11, 2021, 17:01 [IST]
புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசமாயின.
1/8
கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசம்... புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு! - Oneindia Tamil
/photos/more-than-1000-acres-of-agricultural-lands-submerged-by-heavy-rains-in-pondicherry-oi70788.html
புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசமாயின.
2/8
கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசம்... புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு! - Oneindia Tamil
/photos/more-than-1000-acres-of-agricultural-lands-submerged-by-heavy-rains-in-pondicherry-oi70788.html#photos-1
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக நகரப்பகுதி மட்டுமல்லாமல் கிராமப்பகுதிகளும் மழை நீரில் மூழ்கியது.
3/8
கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசம்... புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு! - Oneindia Tamil
/photos/more-than-1000-acres-of-agricultural-lands-submerged-by-heavy-rains-in-pondicherry-oi70788.html#photos-2
மேலும் இதன் ஒரு பகுதியாக கிராமப்புறங்களான நெட்டப்பாக்கம் தொகுதி உட்பட்ட மடுகரை, பண்டசோழநல்லூர், பனையடிகுப்பம், கரையாம்புத்தூர் கிராமங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.
4/8
கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசம்... புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு! - Oneindia Tamil
/photos/more-than-1000-acres-of-agricultural-lands-submerged-by-heavy-rains-in-pondicherry-oi70788.html#photos-3
மேலும் இந்த கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நெல் பயிர்கள் தொடர் மழை காரணமாக மழை நீர் சூழ்ந்து பயிர்கள் நாசமாகியுள்ளது.
5/8
கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசம்... புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு! - Oneindia Tamil
/photos/more-than-1000-acres-of-agricultural-lands-submerged-by-heavy-rains-in-pondicherry-oi70788.html#photos-4
இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்த தகவலை அடுத்து விவசாயத்துறை அமைச்சர் தேனி. ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட மழை சூழ்ந்த விவசாய நிலங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
6/8
கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசம்... புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு! - Oneindia Tamil
/photos/more-than-1000-acres-of-agricultural-lands-submerged-by-heavy-rains-in-pondicherry-oi70788.html#photos-5
அப்போது விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் இழந்தது குறித்து புகார் தெரிவித்து நிவாரணம் கோரினர்.
7/8
கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசம்... புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு! - Oneindia Tamil
/photos/more-than-1000-acres-of-agricultural-lands-submerged-by-heavy-rains-in-pondicherry-oi70788.html#photos-6
இதனையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
8/8
கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசம்... புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு! - Oneindia Tamil
/photos/more-than-1000-acres-of-agricultural-lands-submerged-by-heavy-rains-in-pondicherry-oi70788.html#photos-7
மேலும் அமைச்சர்கள் ஆய்வின் பொது அரசுத்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.