bredcrumb

வெள்ளம் பாதித்த இடங்களில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...! வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்!

By Chandru
| Published: Tuesday, November 9, 2021, 13:09 [IST]
சென்னை ஆர்.கே.நகர், பெரம்பூர், தொகுதியில் ஆய்வு செய்து மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெள்ளம் பாதித்த இடங்களில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...! வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்!
1/9
சென்னை ஆர்.கே.நகர், பெரம்பூர், தொகுதியில்  ஆய்வு செய்து மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெள்ளம் பாதித்த இடங்களில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...! வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்!
2/9

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் குளம் போல் தேங்கி நிற்கின்றது.
வெள்ளம் பாதித்த இடங்களில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...! வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்!
3/9
தொடர் கனமழையால் மழை நீர் செல்ல வழி இல்லாமல் சாலைகளில் மற்றும் மக்களின் வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்தது.

வெள்ளம் பாதித்த இடங்களில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...! வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்!
4/9
தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி படுகின்றனர்.
வெள்ளம் பாதித்த இடங்களில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...! வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்!
5/9
இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை  காரணமாக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டம்  ஆர்.கே.நகர், மற்றும் பெரம்பூர் பகுதிகள் மழை நீர் சூழ்ந்தது.
வெள்ளம் பாதித்த இடங்களில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...! வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்!
6/9
மேலும் மழை நீர் சூழ்ந்த இடத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார்.
வெள்ளம் பாதித்த இடங்களில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...! வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்!
7/9
மழையினால் பாதிக்கப்பட்ட 41 வது வட்டம் எழில் நகர், எம்.ஜி.ஆர். நகர், மற்றும் பெரம்பூர் பகுதி 37 வது வட்டம் முல்லை நகர் குடிசை பகுதிகளில் உள்ள மக்களுக்கு பழனிச்சாமி ஆறுதல் கூறினார். 
வெள்ளம் பாதித்த இடங்களில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...! வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்!
8/9
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கம்பளி, பெட்சீட், 5 கிலோ அரிசி, கோதுமை, சர்க்கரை, பிரட், பிஸ்கெட் பாக்கெட், உள்ளிட்ட மளிகை பொருட்களை நலத்திட்ட உதவிகளாக வழங்கினார். 
வெள்ளம் பாதித்த இடங்களில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...! வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்!
9/9

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இரண்டாம் நாளாக ஆய்வு செய்து வருகிறார். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X