By Chandru
| Published: Thursday, September 2, 2021, 08:37 [IST]
கொடநாடு காவலாளி ஓம் பகதூர் 2017 ஏப்ரல் 24ஆம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தயார் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு.
1/14
ட்விஸ்டிக்கு மேல் ட்விஸ்ட் தரும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு!....விசாரணைக்காக நேபாளம் செல்கிறது போலீஸ் படை!.....திக் திக் கொடநாடு அப்டேட்! - Oneindia Tamil
/photos/police-force-goes-to-nepal-for-investigation-about-kodanadu-murder-robbery-case-oi67356.html
கொடநாடு காவலாளி ஓம் பகதூர் 2017 ஏப்ரல் 24ஆம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தயார் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு.
2/14
ட்விஸ்டிக்கு மேல் ட்விஸ்ட் தரும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு!....விசாரணைக்காக நேபாளம் செல்கிறது போலீஸ் படை!.....திக் திக் கொடநாடு அப்டேட்! - Oneindia Tamil
/photos/police-force-goes-to-nepal-for-investigation-about-kodanadu-murder-robbery-case-oi67356.html#photos-1
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான கொடநாடு தேயிலை தோட்டத்தில் உள்ள ஆடம்பர பங்களாவில் அ.தி.மு.கவின் மிக முக்கிய கோப்புகள், ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தது.
3/14
ட்விஸ்டிக்கு மேல் ட்விஸ்ட் தரும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு!....விசாரணைக்காக நேபாளம் செல்கிறது போலீஸ் படை!.....திக் திக் கொடநாடு அப்டேட்! - Oneindia Tamil
/photos/police-force-goes-to-nepal-for-investigation-about-kodanadu-murder-robbery-case-oi67356.html#photos-2
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் கொடநாடு எஸ்டேட் சசிகலாவின் முழு கட்டுப்பாட்டில் வந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஊழல் வழக்கில் சசிகலா நான்காண்டு சிறை தண்டனை பெற்று சிறைக்குச் சென்றார்.
4/14
ட்விஸ்டிக்கு மேல் ட்விஸ்ட் தரும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு!....விசாரணைக்காக நேபாளம் செல்கிறது போலீஸ் படை!.....திக் திக் கொடநாடு அப்டேட்! - Oneindia Tamil
/photos/police-force-goes-to-nepal-for-investigation-about-kodanadu-murder-robbery-case-oi67356.html#photos-3
இந்நிலையில் சசிகலா சிறைக்குச் சென்று இரண்டு மாதத்தில் கொடநாட்டில் உள்ள ஆடம்பர பங்களாவில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.
5/14
ட்விஸ்டிக்கு மேல் ட்விஸ்ட் தரும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு!....விசாரணைக்காக நேபாளம் செல்கிறது போலீஸ் படை!.....திக் திக் கொடநாடு அப்டேட்! - Oneindia Tamil
/photos/police-force-goes-to-nepal-for-investigation-about-kodanadu-murder-robbery-case-oi67356.html#photos-4
அப்போது ஓம் பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்ட நிலையில் பங்களாவில் இருந்த பல அ.தி.மு.க தொடர்பான கோப்புகள் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
6/14
ட்விஸ்டிக்கு மேல் ட்விஸ்ட் தரும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு!....விசாரணைக்காக நேபாளம் செல்கிறது போலீஸ் படை!.....திக் திக் கொடநாடு அப்டேட்! - Oneindia Tamil
/photos/police-force-goes-to-nepal-for-investigation-about-kodanadu-murder-robbery-case-oi67356.html#photos-5
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனரும், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினருமான கனகராஜ், சயான், மனோஜ், உதயன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
7/14
ட்விஸ்டிக்கு மேல் ட்விஸ்ட் தரும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு!....விசாரணைக்காக நேபாளம் செல்கிறது போலீஸ் படை!.....திக் திக் கொடநாடு அப்டேட்! - Oneindia Tamil
/photos/police-force-goes-to-nepal-for-investigation-about-kodanadu-murder-robbery-case-oi67356.html#photos-6
இந்நிலையில் 2017 ஏப்ரல் 28ஆம் தேதி முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலத்தில் வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதேநாளில் கோவை - பாலக்காடு சாலையில் இரண்டாவது குற்றவாளியான சயான் தனது மனைவி குழந்தையுடன் காரில் சென்றபோது மர்ம வாகனம் மோதியதில் சயானின் மனைவி, குழந்தை ஆகியோர் துடிதுடித்து உயிரிழந்தனர்.
8/14
ட்விஸ்டிக்கு மேல் ட்விஸ்ட் தரும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு!....விசாரணைக்காக நேபாளம் செல்கிறது போலீஸ் படை!.....திக் திக் கொடநாடு அப்டேட்! - Oneindia Tamil
/photos/police-force-goes-to-nepal-for-investigation-about-kodanadu-murder-robbery-case-oi67356.html#photos-7
இந்நிலையில் சயான், மனோஜ் கைது செய்யப்பட்டபோது காவல்துறை, ஊடகவியலாளர்களிடம் மற்றும் நீதிபதிகளிடம் முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பழனிசாமியின் நண்பரும் அ.தி.மு.க மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் கூடலூர் பகுதியை சேர்ந்த மர வியாபாரி சஜீவன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக வாக்குமூலம் அளித்தனர்.
9/14
ட்விஸ்டிக்கு மேல் ட்விஸ்ட் தரும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு!....விசாரணைக்காக நேபாளம் செல்கிறது போலீஸ் படை!.....திக் திக் கொடநாடு அப்டேட்! - Oneindia Tamil
/photos/police-force-goes-to-nepal-for-investigation-about-kodanadu-murder-robbery-case-oi67356.html#photos-8
ஆனால் காவல்துறையினர் அப்போது வழக்கு வேறு திசைக்குக் கொண்டு சென்று சயான், மனோஜ் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கு தற்போது உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.