bredcrumb

PHOTOS : போதையில் வந்தவரை குளிக்கவைத்து அனுப்பிய போலீஸ்... ஷாக்கான பொதுமக்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. படங்கள்!

By Chandru
| Published: Friday, January 28, 2022, 10:00 [IST]
மதுபோதையில் வந்தவரை தெளிய வைத்து அனுப்பிய தஞ்சை போலீசாரின் வீடியோ வைரலாகி வருகிறது.
PHOTOS : போதையில் வந்தவரை குளிக்கவைத்து அனுப்பிய போலீஸ்... ஷாக்கான பொதுமக்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. படங்கள்!
1/7
மதுபோதையில் வந்தவரை தெளிய வைத்து அனுப்பிய தஞ்சை போலீசாரின் வீடியோ வைரலாகி வருகிறது. 

PHOTOS : போதையில் வந்தவரை குளிக்கவைத்து அனுப்பிய போலீஸ்... ஷாக்கான பொதுமக்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. படங்கள்!
2/7
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 
PHOTOS : போதையில் வந்தவரை குளிக்கவைத்து அனுப்பிய போலீஸ்... ஷாக்கான பொதுமக்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. படங்கள்!
3/7
அப்போது தஞ்சை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

PHOTOS : போதையில் வந்தவரை குளிக்கவைத்து அனுப்பிய போலீஸ்... ஷாக்கான பொதுமக்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. படங்கள்!
4/7
அப்போது தஞ்சை கீழ வாசல் பகுதியில் போதை ஆசாமி குடித்து விட்டு போதையில் இருசக்கர வாகனத்தை அங்கும் இங்கும் ஓட்டி சென்றுள்ளார்.

PHOTOS : போதையில் வந்தவரை குளிக்கவைத்து அனுப்பிய போலீஸ்... ஷாக்கான பொதுமக்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. படங்கள்!
5/7
மேலும் அந்த போதை ஆசாமியை நிறுத்திய போலீசார் அவரை விசாரிந்து தண்ணீர் பாட்டிலால் தண்ணீரை தலையில் ஊற்றி போதையை தெளிய வைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

PHOTOS : போதையில் வந்தவரை குளிக்கவைத்து அனுப்பிய போலீஸ்... ஷாக்கான பொதுமக்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. படங்கள்!
6/7
மேலும் இச்சம்பவம் அருகில் இருந்தவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

PHOTOS : போதையில் வந்தவரை குளிக்கவைத்து அனுப்பிய போலீஸ்... ஷாக்கான பொதுமக்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. படங்கள்!
7/7
இந்நிலையில் இந்த வீடியோ நெட்டிசன்களால் லைக் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X