bredcrumb

"கண்ணீர் தண்ணீர்".. குடிநீரை காசு கொடுத்து வாங்கும் புதுக்கோட்டை கிராமம்!

By Chandru
| Published: Thursday, August 5, 2021, 10:32 [IST]
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் போர்வெல் பராமரிப்பு இல்லாததால் பொதுமக்கள் குடி தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.
1/7
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் போர்வெல் பராமரிப்பு இல்லாததால் பொதுமக்கள் குடி தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.
2/7
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள கதிராமங்கலம் ஊராட்சியில் பில்லுக்குடி போர்வெல் சரியாக தூர்வாரப்படாத நிலையில் உள்ளது.
3/7
25 ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்ட போர்வெல் என்பதால் பராமரிப்பு இன்றி கிடைக்கின்றது.
4/7
சரிவர பராமரிக்கப்படாததால் நல்லிக் குடி, கொத்தமங்கலம், சின்ன பட்டமங்கலம், கதிராமங்கலம்,  ஆலமங்களம், பில்லுக்குடிபோன்ற பகுதியில் ஒரு மாதமாக குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
5/7
குடிநீர் வராததால் கிராம பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
6/7
குடிநீர் வராததால் கிராம பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
7/7
கூட்டு குடிநீர் திட்டம் போர்வெல் கடந்த 2003ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X