bredcrumb

"வெயிட் பண்ணுங்கப்பா.. கிராஸ் பண்ணிக்கிறோம்".. டிராபிக் ஜாம் ஏற்படுத்திய யானைகள்!

By Chandru
| Published: Thursday, August 5, 2021, 10:44 [IST]
சத்தியமங்கலம் பகுதியில் யானைகள் சாலையைக் கடந்ததால் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
1/7

சத்தியமங்கலம் பகுதியில் யானைகள் சாலையைக் கடந்ததால் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
2/7

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.
3/7
வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள நிலையில்  24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
4/7
இன்று காலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானைகள் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையை தங்களது குட்டிகளுடன் மெதுவாக கடந்து சென்றன.

5/7
காட்டு யானைகள் சாலையை கடந்து செல்வதைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை சாலையில் நிறுத்தினர்.
6/7
காட்டுயானைகள் சாலையோரம் முகாமிட்டபடி தீவனம் உட்கொண்டு சிறிதுநேரம் சாலையோரம் சுற்றித் திரிந்தபின் வனப்பகுதிக்குள் சென்றன.
7/7
யானைகள் கூட்டமாக சாலையைக் கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்தனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X