bredcrumb

சரக்கு கடையில் புகுந்த சாரை பாம்பு...! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய ஊழியர்கள்..! என்னப்பா ஆச்சு?

By Chandru
| Published: Monday, December 6, 2021, 13:10 [IST]
சிவகங்கை அரசு மதுபான கடையில் சாரை பாம்பு ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சரக்கு கடையில் புகுந்த சாரை பாம்பு...! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய ஊழியர்கள்..! என்னப்பா ஆச்சு?
1/8
சிவகங்கை அரசு மதுபான கடையில் சாரை பாம்பு ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சரக்கு கடையில் புகுந்த சாரை பாம்பு...! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய ஊழியர்கள்..! என்னப்பா ஆச்சு?
2/8
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது.
சரக்கு கடையில் புகுந்த சாரை பாம்பு...! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய ஊழியர்கள்..! என்னப்பா ஆச்சு?
3/8
மதுபான கடையில் நேற்று மாலை மதுபான விற்பனையை செம ஜரூராக நடைபெற்று என தெரிவித்தனர்.
சரக்கு கடையில் புகுந்த சாரை பாம்பு...! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய ஊழியர்கள்..! என்னப்பா ஆச்சு?
4/8
மதுபான கடை செம ஆக்ட்டிவாக நடைபெற்றபொழுது பணியாளர்கள் கடைக்குள் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்தனர். 
சரக்கு கடையில் புகுந்த சாரை பாம்பு...! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய ஊழியர்கள்..! என்னப்பா ஆச்சு?
5/8
அதனைத் தொடர்ந்து கடையை விட்டு வெளியேறிய பணியாளர்கள் காரைக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
சரக்கு கடையில் புகுந்த சாரை பாம்பு...! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய ஊழியர்கள்..! என்னப்பா ஆச்சு?
6/8
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் தேடி சாரைப்பாம்பு ஒன்றை கடையிலிருந்து  பிடித்துச் சென்றனர்.
சரக்கு கடையில் புகுந்த சாரை பாம்பு...! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய ஊழியர்கள்..! என்னப்பா ஆச்சு?
7/8

மேலும் உரிய நேரத்தில் மதுபான கடை ஊழியர் பார்த்ததால் பாம்பு கடியிலிருந்து ஊழியர்கள் தப்பினர்.
சரக்கு கடையில் புகுந்த சாரை பாம்பு...! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய ஊழியர்கள்..! என்னப்பா ஆச்சு?
8/8
இந்நிலையில் மதுபான கடையில் புகுந்த சாரை பாம்பினால் குடிமகன்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X