bredcrumb

வித்யாசமான விழிப்புணர்வா இருக்கேப்பா...ஆலங்குடியை அசத்திய சமூக ஆர்வலர்!

By Chandru
| Published: Wednesday, August 11, 2021, 13:09 [IST]
ஆலங்குடி அருகே உள்ள களபம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு சமூக ஆர்வலரும், நாடக கலைஞருமான இளவரசன் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
வித்யாசமான விழிப்புணர்வா இருக்கேப்பா...ஆலங்குடியை அசத்திய சமூக ஆர்வலர்!
1/6
ஆலங்குடி அருகே உள்ள களபம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு சமூக ஆர்வலரும், நாடக கலைஞருமான இளவரசன் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
வித்யாசமான விழிப்புணர்வா இருக்கேப்பா...ஆலங்குடியை அசத்திய சமூக ஆர்வலர்!
2/6
நகைச்சுவை நடிகர் வடிவேல் கெட்டப்பில் நகைச்சுவையுடன் முகக்கவசம் அணிந்து பொதுமக்களை இளவரசன் கவர்ந்து வருகிறார்
வித்யாசமான விழிப்புணர்வா இருக்கேப்பா...ஆலங்குடியை அசத்திய சமூக ஆர்வலர்!
3/6
கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வித்யாசமான விழிப்புணர்வா இருக்கேப்பா...ஆலங்குடியை அசத்திய சமூக ஆர்வலர்!
4/6
100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண்களிடம் கொரோனா விழிப்புணர்வை நகைச்சுவையுடன் எடுத்துரைத்தார்.
வித்யாசமான விழிப்புணர்வா இருக்கேப்பா...ஆலங்குடியை அசத்திய சமூக ஆர்வலர்!
5/6
டீக்கடை, பொதுமக்கள் அதிகம் கூடும்  இடங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் சமூக ஆர்வலர் இளவரசன்.
வித்யாசமான விழிப்புணர்வா இருக்கேப்பா...ஆலங்குடியை அசத்திய சமூக ஆர்வலர்!
6/6
சமூக ஆர்வலர் இளவரசனின் விழிப்புணர்வு பொதுமக்களையும்,குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X