bredcrumb

தாயை தேடி மகனின் 20 கிலோமீட்டர் பாச போராட்டம்...நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

By Chandru
| Published: Tuesday, August 10, 2021, 17:12 [IST]
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஜக்காம்பேட்டை ஊராட்சி கர்ணாவூர் பகுதியில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
தாயை தேடி மகனின் 20 கிலோமீட்டர் பாச போராட்டம்...நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
1/9
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஜக்காம்பேட்டை ஊராட்சி கர்ணாவூர் பகுதியில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
தாயை தேடி மகனின் 20 கிலோமீட்டர் பாச போராட்டம்...நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
2/9
ராஜேந்திரனுக்கும் இவர் மனைவி ஸ்வஸ்திக்காவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
தாயை தேடி மகனின் 20 கிலோமீட்டர் பாச போராட்டம்...நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
3/9
தாயின் பிரிவை தாங்க முடியாத அவரது இரண்டாவது மகனான ஐந்தாவது படிக்கும் சிறுவன் சபரிநாத் வீட்டிலிருந்து தனது தாயை பார்ப்பதற்காக சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார்.
தாயை தேடி மகனின் 20 கிலோமீட்டர் பாச போராட்டம்...நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
4/9
சுமார் 20 கிலோமீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த சிறுவனை லாரி ஓட்டுநர் ஒருவர் அழைத்து விவரங்களை கேட்டுள்ளார்.
தாயை தேடி மகனின் 20 கிலோமீட்டர் பாச போராட்டம்...நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
5/9
லாரி ஓட்டுநர், மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு மயிலம் இன்ஸ்பெக்டர் நேரில் வந்து விபரங்களை கேட்டறிந்தார்.
தாயை தேடி மகனின் 20 கிலோமீட்டர் பாச போராட்டம்...நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
6/9
அச்சிறுவன் இன்ஸ்பெக்டரிடம் எனது தாய் தந்தை இருவரும் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து உள்ளனர் என கூறினான்.
தாயை தேடி மகனின் 20 கிலோமீட்டர் பாச போராட்டம்...நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
7/9
என் பாட்டி என்னை அடிப்பதால் நான் என் அம்மாவிடம் செல்ல வேண்டும் என சைக்கிளில் தாயை பார்க்கச் சென்று கொண்டிருக்கிறேன் என்று கூறினான்.

தாயை தேடி மகனின் 20 கிலோமீட்டர் பாச போராட்டம்...நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
8/9
தந்தை ரகுராமனை வரவழைத்த மயிலம் போலீசார் பத்திரமாக சிறுவனை அவரிடம் ஒப்படைத்தனர்.
தாயை தேடி மகனின் 20 கிலோமீட்டர் பாச போராட்டம்...நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
9/9
இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி, சிறுவனின் தந்தை ரகுராமனிடம் கணவன், மனைவி சண்டை குழந்தைகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X