By Veera Kumaran
| Published: Saturday, May 29, 2021, 10:50 [IST]
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் முயற்சியாக கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
1/6
கொரோனாவே இல்லாத ஊர்.. அனைவருக்கும் தடுப்பூசி.. அசத்தும் தமிழிசை சவுந்தரராஜன் - Oneindia Tamil
/photos/tamilisai-soundararajan-doing-vaccine-drive-in-puducherry-oi62204.html
புதுச்சேரி மாநிலம் வைதிகுப்பம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார் துணை நிலை ஆளுநர் தமிழிசை. 100 கொரோனா இல்லாத கிராமங்கள் என்பதே தமிழிசை லட்சியமாக உள்ளது.
2/6
கொரோனாவே இல்லாத ஊர்.. அனைவருக்கும் தடுப்பூசி.. அசத்தும் தமிழிசை சவுந்தரராஜன் - Oneindia Tamil
/photos/tamilisai-soundararajan-doing-vaccine-drive-in-puducherry-oi62204.html#photos-1
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் முயற்சியாக கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. வைத்திக்குப்பம், புதுக்குப்பம் போன்ற கிராமப்புற பகுதிகளில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது.
3/6
கொரோனாவே இல்லாத ஊர்.. அனைவருக்கும் தடுப்பூசி.. அசத்தும் தமிழிசை சவுந்தரராஜன் - Oneindia Tamil
/photos/tamilisai-soundararajan-doing-vaccine-drive-in-puducherry-oi62204.html#photos-2
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் முயற்சியாக கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. வைத்திக்குப்பம், புதுக்குப்பம் போன்ற கிராமப்புற பகுதிகளில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. 100% தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைவதற்காக இந்த சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது.
4/6
கொரோனாவே இல்லாத ஊர்.. அனைவருக்கும் தடுப்பூசி.. அசத்தும் தமிழிசை சவுந்தரராஜன் - Oneindia Tamil
/photos/tamilisai-soundararajan-doing-vaccine-drive-in-puducherry-oi62204.html#photos-3
100% தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைவதற்காக இந்த சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால்தான் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
5/6
கொரோனாவே இல்லாத ஊர்.. அனைவருக்கும் தடுப்பூசி.. அசத்தும் தமிழிசை சவுந்தரராஜன் - Oneindia Tamil
/photos/tamilisai-soundararajan-doing-vaccine-drive-in-puducherry-oi62204.html#photos-4
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் முயற்சியாக கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
6/6
கொரோனாவே இல்லாத ஊர்.. அனைவருக்கும் தடுப்பூசி.. அசத்தும் தமிழிசை சவுந்தரராஜன் - Oneindia Tamil
/photos/tamilisai-soundararajan-doing-vaccine-drive-in-puducherry-oi62204.html#photos-5
புதுச்சேரி மாநிலம் வைதிகுப்பம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார் தமிழிசை. இந்த தடுப்பூசி தொடக்க நிகழ்ச்சியில் புதுச்சேரி தற்காலிக சபாநாயகர் திரு.லஷ்மி நாராயணன் அவர்கள், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் மூலம் 100% கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதிசெய்யும்.