bredcrumb

கொரோனாவை வீழ்த்த களத்தில் குதித்த அமைச்சர்கள்... செம ஃபாஸ்ட் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Thursday, May 13, 2021, 14:12 [IST]
கொரோனா நிவாரண பணிகளில் தீவிரமாக இறங்கிய தமிழக அமைச்சர்களின் ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களை கலக்கி வருகின்றன.
கொரோனாவை வீழ்த்த களத்தில் குதித்த அமைச்சர்கள்... செம ஃபாஸ்ட் ஃபோட்டோஸ்
1/10
சித்தா கோவிட் சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சித்த மருந்துகள் பற்றி கேட்டறிந்ததுடன், நோயாளிகளை கனிவுடன் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி.
கொரோனாவை வீழ்த்த களத்தில் குதித்த அமைச்சர்கள்... செம ஃபாஸ்ட் ஃபோட்டோஸ்
2/10
சேலம் சித்த மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை குறித்து கேட்டறிந்த அமைச்சர் செந்தில்பாலாஜி.
கொரோனாவை வீழ்த்த களத்தில் குதித்த அமைச்சர்கள்... செம ஃபாஸ்ட் ஃபோட்டோஸ்
3/10
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனங்களை கொடியமைத்து துவக்கி வைத்த அமைச்சர் அன்பரசன்.
கொரோனாவை வீழ்த்த களத்தில் குதித்த அமைச்சர்கள்... செம ஃபாஸ்ட் ஃபோட்டோஸ்
4/10
மாங்காடு, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளில் பயன்படுத்த தயார் செய்யப்பட்டுள்ள கோவிட் 19 மாதிரி சேகரிப்பு வாகனங்கள்.
கொரோனாவை வீழ்த்த களத்தில் குதித்த அமைச்சர்கள்... செம ஃபாஸ்ட் ஃபோட்டோஸ்
5/10
அரிசி அட்டைதாரர்களுக்கான கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை தூத்துக்குடியில் துவக்கி வைத்த திமுக எம்.பி., கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன்.
கொரோனாவை வீழ்த்த களத்தில் குதித்த அமைச்சர்கள்... செம ஃபாஸ்ட் ஃபோட்டோஸ்
6/10
தூத்துக்குடி தொகுதி மக்களுக்கான கொரோனா நிவாரண தொகை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
கொரோனாவை வீழ்த்த களத்தில் குதித்த அமைச்சர்கள்... செம ஃபாஸ்ட் ஃபோட்டோஸ்
7/10
சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை மையங்களுக்கு அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகன சோதனையை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு.
கொரோனாவை வீழ்த்த களத்தில் குதித்த அமைச்சர்கள்... செம ஃபாஸ்ட் ஃபோட்டோஸ்
8/10
தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை அவர்களின் வீட்டிற்கே சென்று முதல்கட்ட உடல் பரிசோதனை மையங்களுக்கு அழைத்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 250 ஆம்புலன்ஸ்கள். 
கொரோனாவை வீழ்த்த களத்தில் குதித்த அமைச்சர்கள்... செம ஃபாஸ்ட் ஃபோட்டோஸ்
9/10
ஆவடி தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு படுக்கை அரங்கை ஆய்வு செய்த அமைச்சர் நாசர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X