By Chandru
| Published: Thursday, January 27, 2022, 10:28 [IST]
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் சட்ட விரோத மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.
1/6
PHOTOS : குடியரசுதினத்தில் கல்லாகட்டிய டாஸ்மாக் கடை.... விற்பனை அமோகம்... எங்கன்னு தெரியுமா?.. படங்கள்! - Oneindia Tamil
/photos/tasmac-run-unstopable-during-republic-day-in-chennai-oi74520.html
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் சட்ட விரோத மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.
2/6
PHOTOS : குடியரசுதினத்தில் கல்லாகட்டிய டாஸ்மாக் கடை.... விற்பனை அமோகம்... எங்கன்னு தெரியுமா?.. படங்கள்! - Oneindia Tamil
/photos/tasmac-run-unstopable-during-republic-day-in-chennai-oi74520.html#photos-1
குடியரசு தினத்தையும் பொருட்படுத்தாமல், சிறிதளவும் பயமில்லாமல் அங்கேயே மது குடிக்க வைத்து குடிமகன்களை அனுப்பி வைக்கின்றனர்.
3/6
PHOTOS : குடியரசுதினத்தில் கல்லாகட்டிய டாஸ்மாக் கடை.... விற்பனை அமோகம்... எங்கன்னு தெரியுமா?.. படங்கள்! - Oneindia Tamil
/photos/tasmac-run-unstopable-during-republic-day-in-chennai-oi74520.html#photos-2
ஆதம்பாக்கம் போலீசார் மற்றும் கலால் போலீசார் மதுக்கடைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
4/6
PHOTOS : குடியரசுதினத்தில் கல்லாகட்டிய டாஸ்மாக் கடை.... விற்பனை அமோகம்... எங்கன்னு தெரியுமா?.. படங்கள்! - Oneindia Tamil
/photos/tasmac-run-unstopable-during-republic-day-in-chennai-oi74520.html#photos-3
போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அரவ்கள் மது விற்பனையை எவ்வித சலனும் இல்லாமல் விற்று வருகின்றனர்.
5/6
PHOTOS : குடியரசுதினத்தில் கல்லாகட்டிய டாஸ்மாக் கடை.... விற்பனை அமோகம்... எங்கன்னு தெரியுமா?.. படங்கள்! - Oneindia Tamil
/photos/tasmac-run-unstopable-during-republic-day-in-chennai-oi74520.html#photos-4
லஞ்சம் கொடுத்தால் போதும் என்று செயல்படும் காவல் துறையால் ஒட்டு மொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படும் நிலை உள்ளது.
6/6
PHOTOS : குடியரசுதினத்தில் கல்லாகட்டிய டாஸ்மாக் கடை.... விற்பனை அமோகம்... எங்கன்னு தெரியுமா?.. படங்கள்! - Oneindia Tamil
/photos/tasmac-run-unstopable-during-republic-day-in-chennai-oi74520.html#photos-5
அதனால் உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு சட்ட விரோதமாக நடக்கும் மது விற்பனையை ஆதம்பாக்கம் பகுதியில் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.