bredcrumb

காபூல் விமான நிலையத்தில் பயங்கர மனித வெடிகுண்டு தாக்குதல்!.....பலர் கொல்லப்பட்டனர்....ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!

By Chandru
| Published: Friday, August 27, 2021, 12:46 [IST]
காபூல் விமான நிலையம் அருகே நேற்று நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதால் ஆப்கானிஸ்தானில் பரபரப்பு.
காபூல் விமான நிலையத்தில் பயங்கர மனித வெடிகுண்டு தாக்குதல்!.....பலர் கொல்லப்பட்டனர்....ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!
1/12
காபூல் விமான நிலையம் அருகே நேற்று நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதலால் ஆப்கானிஸ்தானில் பரபரப்பு.
காபூல் விமான நிலையத்தில் பயங்கர மனித வெடிகுண்டு தாக்குதல்!.....பலர் கொல்லப்பட்டனர்....ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!
2/12
மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 12 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட 72 பேர் கொல்லப்பட்டனர். 143 பேர் படுகாயமடைந்தனர் என்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காபூல் விமான நிலையத்தில் பயங்கர மனித வெடிகுண்டு தாக்குதல்!.....பலர் கொல்லப்பட்டனர்....ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!
3/12
இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
காபூல் விமான நிலையத்தில் பயங்கர மனித வெடிகுண்டு தாக்குதல்!.....பலர் கொல்லப்பட்டனர்....ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!
4/12
ஆப்கனிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
காபூல் விமான நிலையத்தில் பயங்கர மனித வெடிகுண்டு தாக்குதல்!.....பலர் கொல்லப்பட்டனர்....ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!
5/12
இந்நிலையில் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக விமானம் மூலம் வெளியேற்றி வருகின்றனர். இதுவரை காபூலில் இருந்து ஒரு லட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபூல் விமான நிலையத்தில் பயங்கர மனித வெடிகுண்டு தாக்குதல்!.....பலர் கொல்லப்பட்டனர்....ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!
6/12
காபூல் விமான நிலையத்துக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
காபூல் விமான நிலையத்தில் பயங்கர மனித வெடிகுண்டு தாக்குதல்!.....பலர் கொல்லப்பட்டனர்....ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!
7/12
இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு இருவரும், துப்பாக்கிகளை ஏந்திய சிலரும் மக்கள் கூட்டத்தினரை நோக்கி வந்தனர்.
காபூல் விமான நிலையத்தில் பயங்கர மனித வெடிகுண்டு தாக்குதல்!.....பலர் கொல்லப்பட்டனர்....ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!
8/12
அப்போது உடலில் வெடிகுண்டுகளைக் கட்டியிருந்த இருவரில் ஒருவர் அபே கேட் பகுதியில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் அருகே சென்று வெடிக்கச் செய்தார். மற்றொருவர் போரன் ஹோட்டல் அருகே தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். அதன்பின் சிலர் தங்கள் கையில் இருந்த துப்பாக்கிகளால் மக்களை நோக்கி சுட்டனர்.
காபூல் விமான நிலையத்தில் பயங்கர மனித வெடிகுண்டு தாக்குதல்!.....பலர் கொல்லப்பட்டனர்....ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!
9/12
இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் 22 பேர் கொல்லப்பட்டிருக்கலாம், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். 

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X