bredcrumb

தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்...! மதுராந்தகத்தில் ஒரே பரபரப்பு!

By Chandru
| Published: Friday, December 3, 2021, 13:08 [IST]
மதுராந்தகத்தில் அரசு பேருந்து உட்பட மூன்று பேருந்து தொடர் விபத்தில் செய்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்...! மதுராந்தகத்தில் ஒரே பரபரப்பு!
1/8
மதுராந்தகத்தில் அரசு பேருந்து உட்பட மூன்று பேருந்து தொடர் விபத்தில் செய்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.    
தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்...! மதுராந்தகத்தில் ஒரே பரபரப்பு!
2/8
மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் என்னும் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக சென்ற அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது.

தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்...! மதுராந்தகத்தில் ஒரே பரபரப்பு!
3/8

இந்த நிலையில் ஜானகிபுரம் என்ற இடத்தில் திடீரென லாரி உள்ளே வந்ததால் அரசு பேருந்து திடீரென வாகனத்தை நிறுத்தியது.
தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்...! மதுராந்தகத்தில் ஒரே பரபரப்பு!
4/8

அரசு பேருந்து திடீரென நிறுத்தியதால் பின்னால் வந்த 2  தனியார் சொகுசு பேருந்துகள் மற்றும் கார் உட்பட ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்...! மதுராந்தகத்தில் ஒரே பரபரப்பு!
5/8
இதனால் மேல்மலையனூர் கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் வந்த வந்துகொண்டிருந்த 2 பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் உட்பட  ஐந்து பேர் சிறு காயம் ஏற்பட்டு உயிர்த்தப்பினர்.
தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்...! மதுராந்தகத்தில் ஒரே பரபரப்பு!
6/8
இந்நிலையில் இவர்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் .
தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்...! மதுராந்தகத்தில் ஒரே பரபரப்பு!
7/8
இந்த விபத்தினால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தகவலறிந்து வந்த மதுராந்தகம் காவல்துறையினர் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்...! மதுராந்தகத்தில் ஒரே பரபரப்பு!
8/8

இந்நிலையில் இந்த தொடர் விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X