bredcrumb

திருப்பூரில் பரபரப்பு.. நடு ரோட்டில் சோப்பு போட்டு குளித்த நபர்!

By Chandru
| Updated: Wednesday, June 23, 2021, 17:15 [IST]
திருப்பூரில் சாலையில் வீணாகும் குடிநீரைக் கண்ட ஒருவர் சாலையோரத்திலேயே சோப்பு போட்டு குளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
திருப்பூரில் பரபரப்பு.. நடு ரோட்டில் சோப்பு போட்டு குளித்த நபர்!
1/5
திருப்பூரில் சாலையில் வீணாகும் குடிநீரைக் கண்ட ஒருவர் சாலையோரத்திலேயே சோப்பு போட்டு குளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

திருப்பூரில் பரபரப்பு.. நடு ரோட்டில் சோப்பு போட்டு குளித்த நபர்!
2/5
திருப்பூர் அவினாசி சாலை பங்களா ஸ்டாப் அருகே உள்ள கங்கா நகர் முதல் வீதியில் மாநகராட்சி 2 வது கூட்டு குடிநீர் விநியோகம் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் பரபரப்பு.. நடு ரோட்டில் சோப்பு போட்டு குளித்த நபர்!
3/5
இந்த உடைப்பினால் தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக சாக்கடையில் கலந்து வருகிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல முறை மாநகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
திருப்பூரில் பரபரப்பு.. நடு ரோட்டில் சோப்பு போட்டு குளித்த நபர்!
4/5
இந்த நிலையில் சாலையோரம் வசிக்கும் நபர் ஒருவர் அந்த உடைப்பு ஊற்று நீரில் சோப்பு போட்டு குளிக்கும் காட்சியை அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
திருப்பூரில் பரபரப்பு.. நடு ரோட்டில் சோப்பு போட்டு குளித்த நபர்!
5/5
இப்படி ஒருவர் நடு ரோட்டில் உட்கார்ந்து சோப்பு போட்டுக் குளிக்கும் இ
ந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X