bredcrumb

சாவு பயத்த காமிச்சுட்டாங்க பரமா...! பேருந்து கண்ணாடியை பதம் பார்த்த காட்டு யானை...! பீதியில் உறைந்த பயணிகள்...! கோத்தகிரியில் பரபரப்பு!

By Chandru
| Published: Wednesday, October 20, 2021, 09:43 [IST]
கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் யானை ஒன்று பேருந்து கண்ணாடியை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாவு பயத்த காமிச்சுட்டாங்க பரமா...! பேருந்து கண்ணாடியை  பதம் பார்த்த காட்டு யானை...! பீதியில் உறைந்த பயணிகள்...! கோத்தகிரியில் பரபரப்பு!
1/8
கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் யானை ஒன்று பேருந்து கண்ணாடியை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாவு பயத்த காமிச்சுட்டாங்க பரமா...! பேருந்து கண்ணாடியை  பதம் பார்த்த காட்டு யானை...! பீதியில் உறைந்த பயணிகள்...! கோத்தகிரியில் பரபரப்பு!
2/8
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது.
சாவு பயத்த காமிச்சுட்டாங்க பரமா...! பேருந்து கண்ணாடியை  பதம் பார்த்த காட்டு யானை...! பீதியில் உறைந்த பயணிகள்...! கோத்தகிரியில் பரபரப்பு!
3/8
இந்நிலையில் நேற்று இரவு பழனியில் இருந்து அரசு பேருந்து 16 பயணிகளுடன் கோத்தகிரிக்கு வந்து கொண்டிருந்தது. 
சாவு பயத்த காமிச்சுட்டாங்க பரமா...! பேருந்து கண்ணாடியை  பதம் பார்த்த காட்டு யானை...! பீதியில் உறைந்த பயணிகள்...! கோத்தகிரியில் பரபரப்பு!
4/8
பேருந்து கீழ் தட்டபள்ளம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது யானை ஒன்று திடீரென பேருந்தை வழிமறித்துள்ளது.
சாவு பயத்த காமிச்சுட்டாங்க பரமா...! பேருந்து கண்ணாடியை  பதம் பார்த்த காட்டு யானை...! பீதியில் உறைந்த பயணிகள்...! கோத்தகிரியில் பரபரப்பு!
5/8
பேருந்து ஓட்டுநர் யானையை கண்டவுடன் பதற்றத்தில் பேருந்தை நிறுத்து விட்டார்.மேலும் பேருந்தை கண்டா யானை திடீரென கண்ணாடியை உடைத்தது.  
சாவு பயத்த காமிச்சுட்டாங்க பரமா...! பேருந்து கண்ணாடியை  பதம் பார்த்த காட்டு யானை...! பீதியில் உறைந்த பயணிகள்...! கோத்தகிரியில் பரபரப்பு!
6/8
மேலும் யானையை கண்ட பேருந்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்து  இருக்கைகள் ஒளிந்து கொண்டனர்.
சாவு பயத்த காமிச்சுட்டாங்க பரமா...! பேருந்து கண்ணாடியை  பதம் பார்த்த காட்டு யானை...! பீதியில் உறைந்த பயணிகள்...! கோத்தகிரியில் பரபரப்பு!
7/8

பின்பு யானை அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்ற பின்பு பேருந்து ஓட்டுநர் சர்வேஸ்வரன், நடத்துனர் வினோத் ஆகியோர்   பயணிகளை பத்திரமாக கோத்தகிரி பகுதிக்கு கொண்டு சென்றனர்.
சாவு பயத்த காமிச்சுட்டாங்க பரமா...! பேருந்து கண்ணாடியை  பதம் பார்த்த காட்டு யானை...! பீதியில் உறைந்த பயணிகள்...! கோத்தகிரியில் பரபரப்பு!
8/8
மேலும் இச்சம்பவம் குறித்து பேருந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X