By Chandru
| Published: Thursday, February 3, 2022, 10:40 [IST]
நீலகிரி மலை ரயில் பாதையில் கூட்டத்துடன் உலா வரும் காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1/6
PHOTOS : ரயில் பாதையில் ஹாயாக ரிலாக்ஸ் செய்த யானை கூட்டம்... பீதியில் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்... பரபர படங்கள்! - Oneindia Tamil
/photos/wild-elephant-roaming-the-nilgiri-mountain-railwaytrack-oi74898.html
நீலகிரி மலை ரயில் பாதையில் கூட்டத்துடன் உலா வரும் காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2/6
PHOTOS : ரயில் பாதையில் ஹாயாக ரிலாக்ஸ் செய்த யானை கூட்டம்... பீதியில் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்... பரபர படங்கள்! - Oneindia Tamil
/photos/wild-elephant-roaming-the-nilgiri-mountain-railwaytrack-oi74898.html#photos-1
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் மலை ரயில் பாதையிலுள்ள ஹில்குரோவ் பகுதியில் காட்டு யானை கூட்டம் உலா வருகிறது.
3/6
PHOTOS : ரயில் பாதையில் ஹாயாக ரிலாக்ஸ் செய்த யானை கூட்டம்... பீதியில் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்... பரபர படங்கள்! - Oneindia Tamil
/photos/wild-elephant-roaming-the-nilgiri-mountain-railwaytrack-oi74898.html#photos-2
மேலும் சமீபகாலமாக இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
4/6
PHOTOS : ரயில் பாதையில் ஹாயாக ரிலாக்ஸ் செய்த யானை கூட்டம்... பீதியில் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்... பரபர படங்கள்! - Oneindia Tamil
/photos/wild-elephant-roaming-the-nilgiri-mountain-railwaytrack-oi74898.html#photos-3
யானைகள் நடமாட்டத்தால் ரயில் ஊழியர்கள் மற்றும் அப்பகுதியை ஒட்டியுள்ள கிராம பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
5/6
PHOTOS : ரயில் பாதையில் ஹாயாக ரிலாக்ஸ் செய்த யானை கூட்டம்... பீதியில் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்... பரபர படங்கள்! - Oneindia Tamil
/photos/wild-elephant-roaming-the-nilgiri-mountain-railwaytrack-oi74898.html#photos-4
காட்டு யானை கூட்டம் தண்டவாளங்களில் நடந்து சென்று நெடுஞ்சாலையை கடக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
6/6
PHOTOS : ரயில் பாதையில் ஹாயாக ரிலாக்ஸ் செய்த யானை கூட்டம்... பீதியில் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்... பரபர படங்கள்! - Oneindia Tamil
/photos/wild-elephant-roaming-the-nilgiri-mountain-railwaytrack-oi74898.html#photos-5
மேலும் அதே சமயம் காட்டு யானை கூட்டம் அதே பகுதியில் உலா வருவதால் வனத்துறையினர் அதை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.