நிலாவுக்கு எந்த எவிடென்ஸும் கிடைக்க கூடாது வீரபத்ரா... நீலாம்பரி
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில், நிலா கார்த்திக்குடன் தன் அப்பா அம்மாவைத் தேடி ஹைதராபாத் போயிருக்கா.
இதை தெரிஞ்சுக்கிட்ட நீலாம்பரி, வீரபத்ரனை கூப்பிட்டு, நிலாவுக்கு எந்த எவிடென்ஸும் கிடைச்சுடாம அவளை ஃபாலோ பண்ணுன்னு சொல்றாங்க.
அதோட ஹைதராபாத்லேர்ந்து கார்த்திக் உயிரோட வரக்கூடாதுன்னும் சொல்லி, உடனடியா வீர்பத்ரனை ஹைதராபாத் அனுப்பி வைக்கறாங்க.
பொங்கிட்டாளே ஜனனி... பாவம் அவளும் பெண்தானே...!
அப்பா ஸ்ரீதர்
நிலாவின் அப்பா ஸ்ரீதரை நான்தான் கொன்னேன்... அவன் உயிரோட கிடைக்க வாய்ப்பே இல்லை. நிலாவின் அம்மா எங்கே போனாள்னே கண்டு பிடிக்க முடியலை.
தெரியாது
நிலாவுக்கு அவங்க அப்பா ஹைதராபாத்ல வாழ்ந்ததுக்கு உண்டான எந்த எவிடென்ஸும் கிடைக்காம செய்துட்டேன். என்னை பத்தியும் அவளுக்கு கண்டு பிடிக்க முடியாது.எல்லா தடயத்தையும் அழிச்சாச்சு.
கிடைச்சா
ஒருவேளை எதுவும் ஆதாரம் கிடைக்கற மாதிரி இருந்தா அதை உடனடியா அவளுக்கு தெரியாம அழிச்சுடுன்னு சொல்லி அனுப்பி வைக்கறாங்க நீலாம்பரி.
நடுவுல
இதுக்கு நடுவுல ஸ்வேதாவை நான் எப்ப மம்மி கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேன்..மத்த கேர்ள் ஃபிரண்ட் மாதிரிதான் ஸ்வேதாவும் எனக்கு..மீறி அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சீங்க சென்னை பக்கமே வர மாட்டேன்னு சொல்றான் நீலாம்பரி மகன் சஞ்சய்.
ஆனா, நிலாவை தம்பி அசோக்குக்கும், ஸ்வேதாவை மகன் சஞ்சய்க்கும் கல்யாணம் பண்ணி வச்சு நிலாவின் முழு சொத்தையும் அனுபவிக்க திட்டம் போடறாங்க நீலாம்பரி