திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு நேராக விளக்கு எரிகிறது.. கேரளத்தில் வாக்குப் பதிவு நிறுத்தம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளாவில் காங்கிரசுக்கு வாக்களித்தால் பாஜகவிற்கு விளக்கு எரிகிறது - வெடித்தது சர்ச்சை- வீடியோ

    திருவனந்தபுரம்: கேரளத்தில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஒரு வாக்குச் சாவடியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு செல்வதாக புகார் எழுந்துள்ளது.

    கேரளம் உள்பட 14 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. கேரளத்தில் 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

    Voting in one polling stations stops in Kerala after a complaint arises

    இந்த நிலையில் கோவளம் அருகே அமைக்கப்பட்டிருந்த 151-ஆவது வாக்குச் சாவடியில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்த வண்ணம் இருந்தனர். அப்போது காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாஜக சின்னத்தில் விளக்கு எரிவதாக புகார் எழுந்தது.

    ஓட்டுப் போட்டாச்சு.. விவிபாட்டில் என்ன தெரியுது.. ஆ.. பாம்பு வருதே.. அலறிய வாக்காளர்கள்.. கேரளாவில்! ஓட்டுப் போட்டாச்சு.. விவிபாட்டில் என்ன தெரியுது.. ஆ.. பாம்பு வருதே.. அலறிய வாக்காளர்கள்.. கேரளாவில்!

    இதையடுத்து வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. இயந்திரத்தை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். புகாரால் பரபரப்பு எழுந்தது.

    English summary
    If a voter cast his vote for Congress, then it was registered in BJP in Kerala. After this problem arises voting stops for a while.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X