சிறுமியை வன்புணர்வு செய்த காமக்கொடூரர்களுக்கு அடி, உதை-வீடியோ
Published : July 17, 2018 05:55 PM (IST)
சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செகரடேரியட் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 300 வீடுகள் உள்ளன. இங்கு லிப்ட் ஆபரேட்டர், எலக்ட்ரீசியன், வாட்ச்மேன்கள், உதவியாளர்கள் என மொத்தம் 50 பேர் பணியில் உள்ளனர்.
Up Next
03:38
வாக்களித்தார் முதலமைச்சர் M K Stalin
22 hours ago
03:17
கனவருடன் வந்து வாக்களித்தார் Namitha
22 hours ago
02:10
வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குச்சாவடி வந்த Ajith | Oneindia Tamil