பசுமை வழி சாலை வழக்கில் காவல்துறையை சரமாரி கேள்வி கேட்ட உயர்நீதி மன்றம்- வீடியோ
Published : July 18, 2018 06:09 PM (IST)
சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் போது போலீஸார் அத்துமீறுவது ஏன் என்று நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். சேலம் -சென்னை இடையே 8 வழிச்சாலை போடப்படும் என்பதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தொழில் பெரும், நாடு முன்னேறும் என்று சப்பை கட்டு கட்டினாலும் விவசாயத்தை அழித்து விட்டு வரும் திட்டம் தேவையில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Up Next
07:04
தமிழிசையின் தேர்வு தூத்துக்குடியா? புதுச்சேரியா?
1 day ago
04:02
PM Modi Launch செய்த 10 New Vande Bharat Express! Chennai-Mysore-க்கு 2nd Train!