திருமணமான பெண் வேறு கல்யாணத்திற்கு மறுத்ததால் கழுத்தை அறுத்த கொடூரம்-வீடியோ
Published : July 18, 2018 12:31 PM (IST)
சென்னையில் இன்னொரு பெண் வன்கொடுமைச் சம்பவம் நடந்துள்ளது. திருமணமான பெண்ணிடம் தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய தொழிலாளிக்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவரது கழுத்தை பிளேடால் அறுத்து விட்டார் அந்த நபர்.கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வருபவர் ராதிகா. 38 வயதான இவர் திருமணமானவர். அங்கு பெயிண்ட் அடிக்க வந்த போரூர் லோகேஸ்வரன் (இவருக்கு வயது 28) என்பவருடன் ராதிகாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
Up Next
02:14
மலேசியாவில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சியில் நடந்த விபத்து..
7 hours ago
03:38
வாக்களித்தார் முதலமைச்சர் M K Stalin
4 days ago
03:17
கனவருடன் வந்து வாக்களித்தார் Namitha
4 days ago
02:10
வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குச்சாவடி வந்த Ajith | Oneindia Tamil