சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் பல கோடி பதுக்கிய செய்யாதுரை-வீடியோ
Published : July 19, 2018 04:04 PM (IST)
சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரை சென்னை அண்ணா மேம்பாலத்தில் கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் கீழே ரகசிய இடத்தில் அவர் பணத்தை பதுக்கி வைத்து இருந்துள்ளார். கிறிஸ்டி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையை தொடர்ந்து, தற்போது எஸ்பிகே நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. ஆபரேஷன் பார்க்கிங் மனி என்ற பெயரில் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த நான்கு நாட்களாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
Up Next
09:18
Iran சிறைப்பிடித்த கப்பலில் சிக்கியுள்ள 4 தமிழர்கள்
10 hours ago
02:06
Elections 2024-ஐ முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை
3 days ago
02:41
ஆந்திராவில் மீண்டும் ஜெகன் ஆட்சி அமைப்பது கடினம் என பிரசாந்த் கிஷோர் கணிப்பு..
4 days ago
01:40
அம்பானி வீட்டு திருமணம்தான் நம் ஊடகங்களுக்கு முக்கிய செய்தி | ராகுல் காந்தி
4 days ago
04:22
Election 2024 | Hosur TO Dharmapuri தொகுதி நிலவரம் நிஜமா நம்பவே முடியவில்லை! தமிழகத்தில் தேர்தல் நடக்கிறதா?
5 days ago
37:30
Elections2024 ”அதிமுக 20% வாக்குகளைத் தாண்டாது”- Ravindran Duraisamy, Political Analyst
5 days ago
08:16
Padayappa வசூலை முறியடித்த Ghilli - 20 Years of Ghilli | Vijay | Dharani | Vidyasagar | Trisha
5 days ago
16:28
Elections2024| "மோடியின் முன்னோர்கள் தமிழர்களாக இருக்க வாய்ப்பு" - Parivendhar, BJP Candidate
5 days ago
03:00
Election 2024 | Modi மீண்டும் வெல்ல 2 காரணங்களா? 2+ 2- அவை என்ன? | Survey Result
5 days ago
02:24
TTVஐ ஆதரித்து பிரசாரம் செய்த அண்ணாமலை.. ஜூன் 4க்கு பின் டிடிவி தலைமையில் அதிமுக என்றதால் ஓபிஎஸ் அதிர்ச்சி