ஓட்டப்பந்தயத்தில் சிவப்பு அணி கோப்பை வென்றது-வீடியோ
Published : July 18, 2018 10:54 AM (IST)
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் இராணுவ முகாம் மைதானத்தில் முப்படை விளையாட்டு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பாக முப்படை வீரர்களுக்கான 2018-19 ஆண்டிற்காண 49 வது ஓட்டப்பந்தயம் நடை பெற்றது. அதில் முப்படை அளவிலான நான்கு குழுக்கள் பங்கேற்றனர். இந்த ஓட்டப்பந்தயம் முப்படை வீரர்களின் வேகம், உடல் திறன் மற்றும் திறமையை வெளி காட்டும் விதமாக அமைந்தது. இவ்விழாவில் பங்குபெறும் ஒவ்வொரு குழுவும் ஆறு பந்தய வீரர்களைக் கொண்டது. மொத்தம் 24 வீரர்கள் பங்கேற்றனர். பந்தய இலக்காக 10 கிலோமீட்டர் நிர்னையக்கப்பட்டு இராணுவ மைதானத்தில் இருந்து புறப்பட்ட வீரர்கள் MRC , வெலிங்டன் கண்டோன்மென்ட் உயர்வு மற்றும் தாழ்வு கலை கடந்து மீண்டும் இராணுவ மைதானம் வந்தடைந்தனர், இதில் ஒட்டு மொத்த 218-19 முப்படை வீரர்களுக்கான சுழற்கோப்பையை இராணுவ சிகப்பு அணி முதல் இடத்தை பிடித்து தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு இராணுவ முகாம் அதிகாரி பிரிகேடியர் சாங்குவான் சுழற்கோப்பையை வழங்கி கொரவித்தார்
Up Next
07:04
தமிழிசையின் தேர்வு தூத்துக்குடியா? புதுச்சேரியா?
18 hours ago
04:02
PM Modi Launch செய்த 10 New Vande Bharat Express! Chennai-Mysore-க்கு 2nd Train!