சென்னை மக்களே உஷார்! மொத்தம் 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் அலர்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை மொத்தம் 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் லேசான மழை இருக்கும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
இதில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.













Click it and Unblock the Notifications