Tap to Read ➤

சசிகலாவிடம் விசாரணை முதல் உதயநிதி கலகல பேச்சு வரை

Top news of Thursday today
Oneindia Tamil
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் 6 மணி நேரம் விசாரணை! நாளையும் தொடர்கிறது.
இரு நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் அமைக்கப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
எடப்பாடி பழனிச்சாமி எனது காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.. ஆனால்!.. உதயநிதி கலகல
நிலக்கரி தட்டுப்பாடு...தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்களில் உற்பத்தி நிறுத்தம்
"அப்படி போடு".. அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் கடுமையான நடவடிக்கை.. தமிழக அரசு அதிரடி
அதிமுகவை மீட்டு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவோம்... ஆட்சி அமைப்போம் - டிடிவி தினகரன்
அடுத்த முறை தமிழகம் வரும் போது முதல்வர் ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட விரும்பிய ராகுல் காந்தி- செல்வப்பெருந்தகை
தண்டவாளத்தில் செல்ஃபி எடுத்தால் ரூ 2000 அபராதம். ஓடும் ரயிலில் தொங்கினால் ரூ 500 அபராதம்- ரயில்வே துறை எச்சரிக்கை
தமிழகத்தில் மீண்டும் மாஸ்க் கட்டாயம்- மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு