ஜேன்யூ பல்கலை.யில் தினமும் 3,000 ஆணுறை பயன்பாடாம்: பாஜக எம்.எல்.ஏ. சொல்கிறார்
ஜெய்பூர்: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவியர் நிர்வாணமாக நடனமாடுவதுடன், நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் ஆணுறைகள் பயன்படுத்துவதாக ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ. கியான்தேவ் அஹுஜா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பற்றி தான் நாட்டு மக்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ. கியான்தேவ் அஹுஜாவும் அவர்களை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ, மாணவியர் பற்றி அவர் கூறுகையில்,

துரோகிகள்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தான் நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவை புகழ்ந்து பேசியுள்ளனர். அங்கு படிக்கும் மாணவ, மாணவியர்கள் தேச துரோகிகள்.

பீர் பாட்டில்கள்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தினமும் 3 ஆயிரம் பீர் கேன்கள், பாட்டில்கள் கிடக்கும். யார் பீர் குடிக்கிறார்கள் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

சிகரெட், பீடி
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தினமும் 10 ஆயிரம் சிகரெட் துண்டுகள், 4 ஆயிரம் பீடித் துண்டுகள் கிடக்கின்றன. இது தவிர 50 ஆயிரம் எலும்புகள் வேறு கிடக்கின்றன. அந்த தேச துரோகிகள் இறைச்சி சாப்பிடுகிறார்கள்.

நிர்வாண நடனம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ, மாணவியர் இரவு 8 மணிக்கு மேல் கலாச்சார நிகழ்ச்சி என்ற பெயரில் நிர்வாணமாக நடனம் ஆடுகிறார்கள். பல்கலைக்கழக வளாகத்தில் தினமும் பயன்படுத்த 3 ஆயிரம் ஆணுறைகளை பார்க்க முடிகிறது.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications