For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் மன பாரம் இன்றோடு அகன்றுவிட்டது... நிம்மதி பெருமூச்சில் ஓ.பன்னீர்செல்வம்!

தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததாக ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : என் மனதில் இருந்த பாரம் இன்றோடு அகன்றுவிட்டது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 O.Paneerselvam tweets that the pressure in his heart is freed now

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப அஇஅதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ளன. இரு அணிகளும் இணையும் சூழலை ஜெயலலிதாவின் ஆன்மா ஏற்படுத்தி கொடுத்தது.

English summary
O.Paneerselvam says the decision of admk merger is the wish of Jayalalitha's soul and from today the pressure which ushered him is freed now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X