சோனமுத்தா போச்சா!.. இனி என்னத்த?
ஆடி மாசம் அசைவத்த கட் பண்ணிட்டாங்களே என்ற ஆதங்கம்தான் சசிகலாவிற்கு வந்திருக்க வேண்டும்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெங்களூரு ஜெயிலில் இருந்தாலும் கடந்த 5 மாதத்தில் ராஜ உபசாரத்தில் திளைத்தார். சென்னையில் நடப்பது அனைத்தும் சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு லைவ் ஆக தெரிந்தது. ரூபா புண்ணியத்தில் அனைத்தும் வெட்ட வெளிச்சமானதால் இப்போது அனைத்தும் கட் ஆகிவிட்டது.
வாய்க்கு ருசியாக சிக்கன், மீன் என்று அசைவ உணவுகளை சாப்பிட்டு வந்த சசிகலாவிற்கு அனைத்தையும் கட் செய்த சிறை நிர்வாகம், ராகி களியும், தயிரும்தான் என்று கூறியதை அடுத்து ஆடிப்போய் விட்டார்.
ஆடி மாதத்தில் சசிகலாவின் நிலை அந்தோ பரிதாபமாகிவிட்டதால் அதை வைத்து பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். நம் பங்குக்கு நாமும் சில மீம்ஸ்களை பதிவிட்டுள்ளோம்.
















Click it and Unblock the Notifications