வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியாவில் நிாேய்த் தடுப்புத் திட்டங்களுக்கு அமெக்கா 5 மில்லியன் டாலர் உதவி
ஹைதராபாத்:
ஹைதராபாத் நிகருக்கு வெள்ளிக்கிழமை வந்த பில்கிளின்டன் இந்தியாவில் காசநிாேய் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு நிாேய்த் தடுப்புத் திட்டங்களுக்கு 5 மில்லியன் டாலர் நதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ஹைதராபாத் வந்த கிளிண்டன் அங்குள்ள மகாவீரர் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் காசநிாேயாளிகளிடம் ஆதரவாய்ப் பேசினார். அப்போது அவர் காசநிாேயாளிகளின் நிலனிற்காகவும், இந்தியா ழுவதும் உள்ள பல்வேறு நிாேய்களை தடுக்கவும் அமெக்காவிலிருந்து 5 மில்லியன் டாலர் நதியுதவி அளிப்பதாக உறுதியளித்தார்.
அமெக்கா கொடுக்கும் 5 மில்லியன் டாலல், 4 மில்லியன் டாலர்கள் நிாேய்களைத் தடுக்கும் மருந்துகள் வாங்குவதற்கும், மீதி ஒரு மில்லியன் டாலர் காசநிாேயாளிகளின் நிலனிற்காகவும் கொடுப்பதாக அவர் தெவித்தார்.
யு.என்.ஐ.