For Daily Alerts
Just In
மேட்ச் பிக்சிங்: அமலாக்கப் பிரிவு விசாரணை தொடக்கம்
டெல்லி:
கிரிக்கெட் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்ட கும்பல்கள் தொலைபேசியில் நடத்திய பேச்சுவார்த்தைகள் அடங்கிய கேசட்டை மத்தியஅமலாக்கப் பிரிவினரிடம் டெல்லி போலீசார் வழங்கியுள்ளனர்.
இந்தத் தகவலை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் தனஞ்செய குமார் பார்லிமென்ட்டில் தெரிவித்தார்.
இந்த கேசட்டின் அடிப்படையில் பெரா சட்டத்தின் கீழ் புதிய வழக்கை அமலாக்கப்பப் பிரிவினர் பதிவு செய்து விசாரணையைதுவக்கியுள்ளனர். இந்த துவக்க விசாரணையின்போதே 2 பேர் கைது செய்யப்பட்டுவிட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது என்றார்.
Comments
Story first published: Tuesday, May 9, 2000, 5:30 [IST]