கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
சென்னை:
-தேர்தல் -நிதியாக 10 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளோம் என்று சென்னையில் திங்கள்கிழமை -நடந்த புதிய தமிழகம் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்குபின்னர் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெ-ரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட -மு-டி-வுக் பற்-றி செய்தியாளர்க-ளுக்-கு கிருஷ்ணசாமிபேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டை செப்டம்பர் 6ம் தேதி நடத்த -முடிவு செய்துள்ளோம். சட்டசபைத் தேர்தலில் கூட்டணி பற்றி -முடிவெடுக்கும் அதிகாரம்தலைவர் என்ற -முறையில் எனக்கு தரப்பட்டுள்ளது.
தேர்தல் நிதியாக 10 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளோம். மாவட்ட வாரியாக ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சம் குடும்பங்களிடம்வசூல் செய்ய -முடிவு செய்துள்ளோம்.
தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்களை மதிக்கக் கூடிய கூட்டணியில் இடம் பெறுவோம். நிச்சயமாக மூன்றாவது அணி அமைக்க மாட்டோம். அப்படிஅமைக்கப்-படும் அணியிலும் சேர மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications